Police Department News

காவலர்களுக்கு சான்றிதழ்களைவழங்கியகாவல்துறை

காவலர்களுக்கு சான்றிதழ்களைவழங்கியகாவல்துறை

சிவகங்கை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம்உயர்திரு.Dr.M. துரை,I.P.S, காவல்துறை துணைத் தலைவர், இராமநாதபுரம் சரகம் அவர்கள் மற்றும் உயர்திரு. டோங்கரேபிரவீன்உமேஷ்,I.P.S, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிவகங்கை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எஸ் .வி. மங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் மூர்த்தி என்பவர் எஸ் வி மங்கலம் காவல் நிலைய குற்ற எண்: 131/2020, பிரிவு 397IPC வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணித்து எதிரிகளுக்கு தல ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று தந்து தந்துள்ளதுக்காகவும் ,மேலும் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர்கள் கோமதி மற்றும் தலைமை காவலர் பார்வதி அவர்கள் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்: 06/2015ச/பி(f),(m),(I),,&6ofprotectionofchildrenfromsexual0ffenceAct2012@5(f),(m),(l)&60fprotectionofChildrenfromprotectionofChildrenofSexualOffenceAct2012r/w3(1)(xi)&xii)SC/S,
SC/ST(P0OA)Act1989 வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணித்து எதிரிக்கு இரண்டு ஆண்டு ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று தருவதற்கு காரணமாக சிறப்பாக பணிபுரிந்தமைக்காக பாராட்டு இராமநாதபுரம் சரக காவல் துணை தலைவர் Dr.M.துரைIPS அவர்கள் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.