Police Recruitment

மதுரை மாவட்டம்கஞ்சா பறிமுதல்விற்ற இருவர் கைது

மதுரை மாவட்டம்
கஞ்சா பறிமுதல்
விற்ற இருவர் கைது

மதுரை குடல் புதூர் போலீசார் ஆனையூர் கோச்சகுளம் பகுதியில் ரோந்து சென்றபோது கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அப்போது பிடிபட்ட மகாத்மா காந்திநகர் சேர்ந்த தளபதி 25 வயது பிபிகுளம் பகுதியைச் சேர்ந்த தர்ஷன் ராஜ் 21 வயது ஆகியோரை பிடித்து விசாரித்த போது
கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடித்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த மூன்று கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.