Police Recruitment

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் இருவர் பலி

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் இருவர் பலி

சிவகாசி அருகே உள்ள காளையார் குருச்சியில் பட்டா சாலை ஒன்று செயல்பட்டு வந்தது.
இன்று ஜூலை 9ஆம் தேதி திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் மாரியப்பன் 45
மற்றும் முத்து முருகன் 45 ஆகியோர் உயிர் வந்துள்ளனர். மேலும் இதில் இரண்டு பெண்கள் காயம் அடைந்துள்ளனர் இதைக் குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
இதற்கு இடையே அங்கு சென்ற போலீசார் விபத்தை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.