Police Department News

மதுரையில் இமானுவேல் சேகரனார் ஜெயந்தி விழாவில் பாதுகாப்பு பணி சம்பந்தமாக போலீஸ் கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம்.

மதுரையில் இமானுவேல் சேகரனார் ஜெயந்தி விழாவில் பாதுகாப்பு பணி சம்பந்தமாக போலீஸ் கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம்.

கடந்த 10 ம் தேதியன்று (10/09/24) மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் வருகின்ற இமானுவேல் சேகரனார் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சட்ட ஒழுக்கை கருத்தில் கொண்டு மாநகரில் உள்ள காவல் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது உடன் மாநகர காவல் துணை ஆணையர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.