Police Department News

மதுரையில் கைக் குழந்தையுடன் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த பெண்ணிற்கு உதவிய மகளிர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர்

மதுரையில் கைக் குழந்தையுடன் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த பெண்ணிற்கு உதவிய மகளிர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர்

கடந்த 2 ம் தேதியன்று (02/09/24 ) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் உடல் நிலை சரியில்லாமலும் கை குழந்தையுடன் வேலைக்கும் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்த பெண்ணிற்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் மதுரை மாநகர் காவல் துறை சார்பாக சாலையோர கடை வைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளும் வகையில் பேன்ஸி பொருட்களை 10/09/24 அன்று மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதா அவர்கள் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.