
போக்குவரத்திற்கும்பொதுமக்களுக்கும் இடையூறாக
அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செல்ல முற்பட்ட 30 இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்திற்கும்பொதுமக்களுக்கும் இடையூறாக
அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செல்ல முற்பட்ட 30 இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போன மொபைல் போனை உரியவர்களிடம் ஒப்படைத்த காரியாபட்டி காவல்துறையினர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் மொபைல் போன்கள் காணாமல் போனது, திருடு போனதுதொடர்பாக வரும் புகார்களை விருதுநகர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் நவீன தகவல் தொழில்நுட்ப உதவியுடன் காரியாபட்டி காவல்துறையினர் மீட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது காரியாபட்டி காவல் நிலையத்தில் காணாமல்போன, திருடுபோன 3 மொபைல் போன்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் காரியாபட்டி போலீசார் மீட்டனர். இந்த மொபைல் போன்களை […]
தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக இளையோர்களுக்கான தடகளப்போட்டியை இன்று தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து போட்டியை துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் தடகளப்போட்டியை இன்று தூத்துக்குடி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட […]
பென்னாகரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் இல்லாத பகுதிகளாக மாற்ற விழிப்புணர்வு பல்வேறு பகுதிகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது…. பென்னாகரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப் பொருள்கள் இல்லாத பகுதிகளாக மாற்ற வேண்டும் என்பதற்காக பென்னாகரம் டிஎஸ்பி இமயவர்மன் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் காவல் அலுவலர்கள் கிராமம் கிராமங்களாக சென்று விழிப்புணர்வை பொதுமக்கள் இடையே ஏற்படுத்தி வருகின்றன.பி அக்ரஹாரம், ஆதனூர், பெரும்பாலை, உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் […]