
போக்குவரத்திற்கும்பொதுமக்களுக்கும் இடையூறாக
அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செல்ல முற்பட்ட 30 இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



போக்குவரத்திற்கும்பொதுமக்களுக்கும் இடையூறாக
அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செல்ல முற்பட்ட 30 இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளை ஊக்குவித்த காவல்துறை இயக்குநர் முனைவர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் – கலந்துரையாடலில் மாணவிக்கு புத்தகத்தை பரிசளித்தார் இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் முனைவர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கான இரயில் பயண பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் 12.12.2019-ம் தேதியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இரயிலில் பயணம் செய்யும் போது பாதுகாப்பாக செல்ல வேண்டும்¸ இரயில்வே விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பின்னர் மாணவர்களிடத்தில் […]
கொலை, கொலை முயற்சி, அடிதடி, கொள்ளை மற்றும் போக்சோ போன்ற வெவ்வேறு வழக்குகளில் ஈடுபட்ட மூன்று நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து காவல் நிலையத்தில் அடிதடி, கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கில் எதிரியான மானூர் வட்டம், மேல தாழையூத்து பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி என்பவரின் மகன் இசக்கித்துரை என்ற கட்டதுரை(20) என்பவர் அடிதடி,கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
மதுரை, தெப்பகுளம், போக்குவரத்து காவல் துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களின் கருணை மதுரை மாநகர் தெப்பக்குளம் போக்கு வரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு. செந்தில், மற்றும் வைத்தியநாதன் ஆகிய இருவரும் அரச மரம் பிள்ளையார் கோவில் அருகே பணியில் இருந்த போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் நிலை தடுமாறி கீழே விழுந்தார், அந்த நேரம் பணியில் இருந்த சார்பு ஆய்வாளர்கள் கீழே விழுந்த வாலிபரை காப்பாற்றி […]
