Police Department News

சென்னை நுண்ணறிவு பிரிவு காவலர்களின் சிறப்பான பணிக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

சென்னை நுண்ணறிவு பிரிவு காவலர்களின் சிறப்பான பணிக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கீழ்பாக்கம் காவல் மாவட்ட நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.செந்தில் வடிவு மற்றும் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய நுண்ணறிவுப் பிரிவு முதல்நிலைக் காவலர் மணிகண்டன் ஆகியோரின் தகுந்த புலன் மூலம் முன்தகவல் பெற்று நுண்ணறிவுப் பிரிவு உயரதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்து துரித நடவடிக்கை எடுத்தமைக்காக பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.