Police Department News

தேன்கனிக்கோட்டை அருகே மல்லிகார்ஜூனா சுவாமி கோயில் தேரோட்டம்

தேன்கனிக்கோட்டை அருகே மல்லிகார்ஜூனா சுவாமி கோயில் தேரோட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மல்லிகார்ஜூன துர்க்கம் கிராமத்தில் உள்ள மல்லிகார்ஜூன சுவாமி கோயிலில் தேர்த்திருவிழா நடந்தது. விழாவை ஒட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள், பூஜை செய்யபட்டு தீபாரதனை காப்பிக்கப்பட்டது. பின்னர் தேரோட்டம் நடந்தது. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர் அதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று ஜெல்லிக்கட்டு விழா நடைபெற்றது .இதில் 500 க்கும் மேற்பட்ட காளைகள்,
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் திரு.கணேஷ்குமார் அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மற்றும் விழா குழு உறுப்பினர்கள் இவ்விழாவினை பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடத்தி முடித்தனர்கள்.
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக…
டாக்டர்.மு.ரஞ்சித்குமார்.
மற்றும் முருகேசன்…

Leave a Reply

Your email address will not be published.