🚔 *தமிழ்நாடு காவல்த்துறையின்🚔 திருவள்ளூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமை காவலராக பணியாற்றிவரும் திருமதி.E. காந்திமதி🚔அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்டம் புகைப்பட பிரிவின் தலைவர் திரு. D.லட்சுமணன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.📸💐💐💐
Related Articles
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மதுரை மாநாகர பழையகுயவர்பாளையம் பகுதியில் காவல் உதவி ஆணையர் (டவுன்) தலைமையில் கொடி அணிவகுப்பு
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மதுரை மாநாகர பழையகுயவர்பாளையம் பகுதியில் காவல் உதவி ஆணையர் (டவுன்) தலைமையில் கொடி அணிவகுப்பு மதுரை மாநாகரில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க முனிச்சாலை பழையகுயவர்பாளையம் பகுதியில் துணைராணுவத்துடன் காவல் துறையினர் உடன் கொடி அணிவகுப்பு மதுரை டவுன் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திரு. சூரக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது
சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது திருநெல்வேலி 24 .09.2020 திருக்குறுங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவடி பகுதியில் உதவி ஆய்வாளர் திரு சிவகுமார் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மாவடி ஆற்று விளை தெரு பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக பைக்கில் வைத்து மணல் திருட்டில் ஈடுபட்ட மாவடியை சேர்ந்த ரகுராம்(24) என்பவரை மடக்கிப்பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் 10 சாக்கு […]
போலி ஆதார், பான் கார்டு மூலம் பல லட்சம் சுருட்டல்; திண்டுக்கல்லை சேர்ந்த 7 பேர் கும்பல் கைது!
போலி ஆதார், பான் கார்டு மூலம் பல லட்சம் சுருட்டல்; திண்டுக்கல்லை சேர்ந்த 7 பேர் கும்பல் கைது! சேலத்தில், போலி ஆதார் அட்டை, பான் கார்டுகள் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏழு பேர் கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். சேலத்தில் தவணை முறையில் வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை செய்து வரும் கடைகள், துணிக்கடைகளில் நூதன முறையில் ஆதார் மற்றும் பான் கார்டுகளை பயன்படுத்தி பொருள்களை கடனாகப் பெற்று […]