Police Department News

திருவள்ளூர் மாவட்டத்தில் காவலர் நிறைவாழ்வு பயிற்சி நடத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் காவலர் நிறைவாழ்வு பயிற்சி நடத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறைவாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது அதில் 38 -வது வார பயிற்சி 09.02.2020 – அன்று சிறப்பாக நடைபெற்றது, பயிற்சியில் காவலர்கள் 105 பேர் மற்றும் காவலர்களின் உறவினர்கள் 22 பேர் என அனைவரும் கலந்து கொண்டு நல்ல முறையில் பயிற்சி வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.