Police Department News

கார்கள் திருடும் கும்பலை சிறைக்கு அனுப்பிய போலீசார்

கார்கள் திருடும் கும்பலை சிறைக்கு அனுப்பிய போலீசார்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் நூதன முறையில் நான்கு சக்கர வாகனங்களை திருடும் கும்பலை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் தலைமையில் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார் நான்கு சக்கர வாகனங்களை திருடும் கும்பலை கைது செய்து அவர்களிடமிருந்து 26 நான்கு சக்கர வாகனங்களை கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published.