*.
*பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப. அவர்களின் தலைமையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் அலுவலக பணியாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டு தங்களுக்குள் மகளிர் தின வாழ்த்துகளை பூக்களை கொடுத்து பகிர்ந்து கொண்டனர்.*