ராமநாதபுரம்: 5.12.2017 மற்றும் 26.12.2017 தேதிகளில், இராமநாதபுரம் மாவட்டத்தில் அபிராமம் மற்றும் எஸ்.பி. பட்டணம் ஆகிய இடங்களில் எவ்வித அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் திருடிய 1) பாண்டி (35) 2) டேவிட் (23) 3) லியோ (19) அறிவித்தி ஆகியோரையும் மற்றும் அவர்கள் மணல் அள்ள பயன்படுத்திய ஒரு மணல் அள்ளும் இயந்திரம் (without Reg. No) ஒரு டிப்பர் லாரி (Reg. No: TN 19 D 8752) மற்றும் ஐந்து ட்ராக்டர்களும் (Reg. No: TN 60 E 0167, TN 59 AY 2509, TN 63 AB 6431 & two without Reg. No) கைப்பற்றப்பட்டு அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டது.
Related Articles
ஜூலை 28…தர்மபுரி மாவட்டம்.. ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் போலீசார் நடவடிக்கை….
ஜூலை 28…தர்மபுரி மாவட்டம்.. ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் போலீசார் நடவடிக்கை…. தமிழக காவல் துறையில் காலியாக இருக்கும் இரண்டாம் நிலை காவலர்; இரண்டாம் நிலை சிறைக் காவலர்; மற்றும் தீயணைப்பு வளர் என 10506 காவலர்களுக்கு தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வெளியானது. இதற்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் 13ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது……இப் பணிகளுக்கான 5.50 லட்சம் […]
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீராஜகோபால பெருமாள் திருக்கோயிலில் 1978-ஆம் ஆண்டு களவு போன சிலைகள்
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீராஜகோபால பெருமாள் திருக்கோயிலில் 1978-ஆம் ஆண்டு களவு போன இராமபிரான்¸ சீதாதேவி மற்றும் இலட்சுமணன் ஆகியோரின் புராதான சிலைகளை கண்டெடுக்க கடும் முயற்சி மேற்கொண்டு மீட்டெடுத்த தமிழ்நாடு காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் பாராட்டினார்.
தோட்டத்துக்குள் புகுந்து 3 ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தையால் பரபரப்பு
தோட்டத்துக்குள் புகுந்து 3 ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தையால் பரபரப்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமத்துக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது.தாளவாடி வனச்சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவதுயும் தொடர் […]