Related Articles
மதுரை ரெயில் நிலையம் முன்பு கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது
மதுரை ரெயில் நிலையம் முன்பு கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது மதுரை ரெயில் நிலைய முன்பு திலகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது சந்தேகப்படும் வகையில் கிழக்கு நுழைவாயில் அருகே நின்ற ஆட்டோவை கண்காணித்தார். அந்த ஆட்டோவில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. அந்த ஆட்டோவை பறிமுதல் செய்து ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் மெயின் ரோடு சிராக்உசேன் மகன் முகமது அனிபா (36), தனக்கன்குளம் வெங்களமூர்த்திநகர் மீரா உசேன் மகன் இம்ரான் கான் (22) […]
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் போக்குவரத்து கழகம் சார்பில் படிகட்டில் பயணம் பற்றிய விழிப்புணர்வு.
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் போக்குவரத்து கழகம் சார்பில் படிகட்டில் பயணம் பற்றிய விழிப்புணர்வு. மதுரையின் 5 முக்கிய பகுதிகளில் காவல் துறை.. போக்குவரத்து துறை,, போக்குவரத்து கழகம்.. ஆகிய மூன்று துறைகளும் இணைந்து மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி… விழிப்புணர்வு வழங்கி துண்டு பிரசுரம் கொடுத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.. காவல்துறை சார்பாக தெப்பக்குளம் போக்குவரத்து ஆய்வாளர் தங்கமணி.. போக்குவரத்து துறை சார்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் […]
தென்காசி போலீசாருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பாராட்டு தெரிவித்துள்ளார்.
தென்காசி போலீசாருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பாராட்டு தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடந்த 8 கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் தென்காசி மாவட்ட தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேஷாகிரி தலைமையிலான ஆலங்குளம் உட்கோட்ட தனிப்படை தலைமை காவலர்கள் மோகன்ராஜ், குமரேச சீனிவாசன், முதல்நிலை காவலர் சவுந்தரபாண்டியன், மகேஷ் மற்றும் லிங்கராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்தனர். இதனை அறிந்த நெல்லை […]



