Related Articles
பாலக்கோடு அருகே சிறை தண்டனைக்கு பயந்து போக்சோ குற்றவாளி தற்கொலை
பாலக்கோடு அருகே சிறை தண்டனைக்கு பயந்து போக்சோ குற்றவாளி தற்கொலை தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (44) ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு அதே பகுதியில் 13 வயது சிறுவனுடன் ஓரின சேர்க்கைக்காக தகாத முறையில் நடந்து கொண்டதால் சிறுவனின் தாயார் மகேந்திர மங்கலம் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் காவல்துறையினர் கணேசன் மீது போக்சோ வழக்கு […]
காவல் உதவி ஆணையர் அவர்களின் கொரோனா விழிப்புணர்வு பணி
காவல் உதவி ஆணையர் அவர்களின் கொரோனா விழிப்புணர்வு பணி மதுரை மாவட்டம், அண்ணா நகர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லி கிரேஸ் அவர்கள் ஆழ்வார்புரம் பொது மக்களுக்கு நேற்று கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள். போலீஸ் இ நியூஸிற்காக மதுரை மாவட்ட செய்தியாளர்கள் M.அருள்ஜோதி S.செளகத்அலி
மதுரை தெப்பக்குளம் பகுதியில் காவல் ஆணையரால் திறந்து வைக்கப்பட்ட விழிப்புணர்வு மையத்தை பார்வையிட குவிந்த மக்கள் கூட்டம்
மதுரை தெப்பக்குளம் பகுதியில் காவல் ஆணையரால் திறந்து வைக்கப்பட்ட விழிப்புணர்வு மையத்தை பார்வையிட குவிந்த மக்கள் கூட்டம் தெப்பக்குளம், முக்தீஸ்வரர் கோயில் அருகில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து காவல்துறையினரின் விழிப்புணர்வு மையத்தினை தினசரி 1000 கணக்கில் பொதுமக்களும்,, மாணவர்களும் பார்வையிட்டு வருகின்றனர்.. அதன்படி இன்று 06.10..23.. தியாகராசர் பள்ளியை சார்ந்த 500 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.. அப்போது போக்குவரத்து போலீசார் அவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு அளித்தும் விபத்து தடுப்பு குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்