Related Articles
205.. சிவகாசி சட்ட மன்ற தொகுதி யில் 100% வாக்களிக்க கோரி… திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் to சிவகாசி பஸ் ஸ்டாண்ட் வரை விழிப்புணர்வு பேரணி… துவக்கி வைத்தவர்..
205.. சிவகாசி சட்ட மன்ற தொகுதி யில் 100% வாக்களிக்க கோரி… திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் to சிவகாசி பஸ் ஸ்டாண்ட் வரை விழிப்புணர்வு பேரணி… துவக்கி வைத்தவர்.. விருதுநகர் கலெக்டர்..R.கண்ணன் IAS பங்கேற்பு.. காவல் துறை சார்பில் திரு. A. தங்கமணி திருத்தங்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய் துறை&. நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு தயாரிக்கும் இடத்தை 4 மாதத்தில் மாற்ற வேண்டும்- மதுரை ஐகோர்ட் உத்தரவு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு தயாரிக்கும் இடத்தை 4 மாதத்தில் மாற்ற வேண்டும்- மதுரை ஐகோர்ட் உத்தரவு மதுரை ஆதீனம் சார்பாக அதன் மேலாளர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு ஆடி வீதியில் திருஞான சம்பந்தர் மண்டபம் உள்ளது. அதில் ஆதீனத்தின் சார்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள், மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சைவ சித்தாந்த பாடல்கள் ஓதுவார்கள் மூலமாக நடத்தப்பட்டு வந்தது.மேலும் ஆனி மாத உற்சவத்தின் […]
கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை தேனி மாவட்டம் கு.துரைசாமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பாண்டி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த காட்டுராஜா மனைவி பாக்கியத்துக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2014 செப்டம்பர் 17ந் தேதி தனது வீட்டு அருகே நின்றிருந்த பாண்டியை பாக்கியத்தின் மகன் மணி, மருமகன் விஜயபாண்டி, மகள் பிரேமா ஆகியோர் கத்தியால் குத்தி அருகில் இருந்த கிணற்றில் தள்ளினர். இதில் பாண்டி உயிரிழந்தார். இது குறித்து […]