தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை குறைத்து வெளியில் செல்வதை தவிர்க்கவும்..

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை குறைத்து வெளியில் செல்வதை தவிர்க்கவும்..
மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பெட்ரோல் விற்பனை உரிமையாளர்களுடன் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் கடந்த 05/08/2025 ம் தேதி மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் தலைமையில் மதுரை மாநகரில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உடன் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இதில் அறுபதுக்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் ஒவ்வொரு பெட்ரோல் பங்க் விற்பனை நிலையங்களிலும் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் அந்த […]
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புவோருக்கான கரோனாபரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல், சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவும், அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கும் வரவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக மாநில அளவில் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை மற்றும் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான புதிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையில் […]
Traffic Police Inspector Participates in Book Donation Ceremony for Public Library in Madurai Free books were distributed to the Public Library of the Madurai Karumbalai PD Housing Board Residents’ Welfare Association and to students participating in government competitive examinations under the chairmanship of District Legal Services Commission Judge Deepa. Traffic Police Inspector Mr. Thangamani and […]