தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை குறைத்து வெளியில் செல்வதை தவிர்க்கவும்..



தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை குறைத்து வெளியில் செல்வதை தவிர்க்கவும்..
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள 16 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில், உதவி கமிஷனர் அக்பர்கான் தலைமையில் தனிப்படை போலீசார் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த […]
இருசக்கர வாகனம் திருட்டு இருவர் கைது மதுரை அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனம் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளஅ, வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் காளை முத்து வயது 33 இவர் தனது மனைவியை பிரசவத்துக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தார் கடந்த வாரம் மனைவியை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்த காளைமுத்து தனது இருசக்கர வாகனத்தை புற்றுநோய் சிகிச்சை பிரிவு அருகே நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் திரும்ப வந்து பார்த்தபோது வாகனம் […]
கணவனை கொன்ற வழக்கில் பெண்ணுக்கு வலைவீச்சு தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சர்க்கரை(51). இவரது மனைவி அன்னலட்சுமி(48). இவர்களது மகன்கள் சுந்தர பாரதி, ராஜ்குமார். சர்க்கரை அ.ம.மு.க.வில் பகுதி செயலாளராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். சர்க்கரை நேற்று முன் தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது மனைவி தலையில் கல்லை போட்டும், உடலில் கொதிக்கும் சுடுநீரை ஊற்றியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்தார். இதில் சர்க்கரை பரிதாபமாக இறந்தார். திருநகர் போலீசார் வழக்குப்பதிவு […]
