தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை குறைத்து வெளியில் செல்வதை தவிர்க்கவும்..
Related Articles
மதுரையில் ஜவுளிக்கடை வியாபாரியை வீடு புகுந்து தாக்கிய 3 பேர் கைது
மதுரையில் ஜவுளிக்கடை வியாபாரியை வீடு புகுந்து தாக்கிய 3 பேர் கைது மதுரை வெங்கலக்கடை தெருவை சேர்ந்தவர் வாசு தேவன் (வயது 58). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், இவரது சகோதரர்களுக்கும் இடையில் ஏற்கனவே சொத்து சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் வாசு தேவன் சம்பவத்தன்று மதியம் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது சகோதரர் மாதவன், அவரது மனைவி காஞ்சனா மற்றும் சாரதா ஆகிய 3 பேர் வீடு […]
தமிழகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நேரடி உதவி ஆய்வாளர்களின் மனக்குமுறலுக்கு தீர்வு காண்பாரா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நேரடி உதவி ஆய்வாளர்களின் மனக்குமுறலுக்கு தீர்வு காண்பாரா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக காவல்துறையில் சார்நிலை ஊழியர் மற்றும் உயர் அதிகாரி என்ற இரண்டு கட்டமைப்பு உள்ளது. இதில் சார் நிலை ஊழியர் என்பது இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் என்பது துணை காவல் கண்காணிப்பாளர்/உதவி காவல் கண்காணிப்பாளர் முதல் காவல்துறை தலைமை இயக்குனர் வரை உள்ளடக்கியது. இதில் உயர் அதிகாரிகளுக்கான பதவி […]
மதுரையில் புத்தக கண்காட்சி
மதுரையில் புத்தக கண்காட்சி மதுரையில் புத்தக கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்த படியாக தமிழகத்தில் மிகப்பெரிய புத்தக கண்காட்சியாக மதுரையில் நடைபெறும் புத்தக கண்காட்சி உள்ளது.இந்த ஆண்டு புத்தக கண்காட்சி வருகிற 12ந்தேதி முதல் தமுக்கம் மைதா னத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. 22ந்தேதி முதல் 10 நாட்கள் வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் சங்கம், மதுரை மாவட்ட நிர்வாகம் இணைந்து […]