Police Department News

உணவின்றி தவிப்போர்க்கு உணவளிக்கும் காவலர்கள்

உணவின்றி தவிப்போர்க்கு உணவளிக்கும் காவலர்கள்

உலகை உலுக்கி வரும் கொரோனாவால் உணவின்றி தவித்து வரும் ஏழைகளுக்கு தினமும் சொந்த செலவில் சுமார் 150 பேருக்கு உணவு வழங்கி வருகிறார்கள் தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த திரு. நித்தியானந்தம் மற்றும் திரு. ராகுல்.

Leave a Reply

Your email address will not be published.