Police Department News

ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுக்கா கருமண்டபாளையம் மலையத்தில் காவல் ஆய்வாளர் திரு கிருபானந்தம் அவர் தலைமையில் முக கவசம் கையுறை அவர் சொந்த செலவில் 500 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுக்கா கருமண்டபாளையம்
மலையத்தில் காவல் ஆய்வாளர் திரு கிருபானந்தம் அவர் தலைமையில் முக கவசம் கையுறை அவர் சொந்த செலவில் 500 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டு சக்கரம், நான்கு சக்கரம், வாகனத்தில் வருவோர் முக கவசம் அணியாமல் போகும் வாகனத்தை நிறுத்தி அவர்களுக்கு பொதுமக்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்கும் படி ஆலோசனை விழிப்புணர்வு பற்றி கூறினார் இதனை அப்பகுதி மக்கள் நமது காவல்துறையை பாராட்டி மகிழ்ச்சியோடு முக கவசம் பெற்று கொண்டனர் …

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர். வெங்கட சுப்பிரமணியம்

Leave a Reply

Your email address will not be published.