2020 ஆம் ஆண்டின் காவல்துறை விசாரணையில் சிறப்பாக புலனாய்வு செய்தமைக்கான மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெற்ற காவல் ஆய்வாளர்கள்.



2020 ஆம் ஆண்டின் காவல்துறை விசாரணையில் சிறப்பாக புலனாய்வு செய்தமைக்கான மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெற்ற காவல் ஆய்வாளர்கள்.
65 புல்லட் பைக்குகள் தொடர் திருட்டு.. பொறிவைத்து பிடித்த போலீஸ். சென்னையில் புதிய புல்லட் வாகனங்களை குறிவைத்து திருடி பல மாவட்டங்களில் விற்பனை செய்துவந்த 3 கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர். சென்னை எழும்பூரில் கடந்த 6 ஆம் தேதி எழும்பூர் தலைமை காவலர் குமரவேல் என்பவரின் புதிய புல்லட் இருசக்கர வாகனம் திருடு போனது. இதே போன்று பல்வேறு இடங்களில் வீட்டருகே நிறுத்தப்பட்டுள்ள புல்லட் இருசக்கரவாகனத்தை மட்டும் குறிவைத்து ஒரு கும்பல் […]
மதுரை நகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டாலும், பெரும்பாலான குற்றச் செயல்களில் ஏற்கெனவே குற்றம் புரிந்த நபர்களே திரும்பத் திரும்ப ஈடுபடுவது தெரிகிறது. குறிப்பாக ரவுடி பட்டியல்களில் இடம் பெற்றுள்ளவர்கள் தங்களது கோஷ்டிக்கு வலுச் சேர்க்க, ஆடம்பரத்தை விரும்பும் இளைஞர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் போன்றவையை வாங்கிக் கொடுத்து வளைத்துப் போடுவதும் தெரியவருகிறது. இவர்களில் பெரும்பாலும் 18 வயதுக்குட்பட்டோர் அதிகமிருப்பதும் தெரிகிறது. இவர்களை முதலில் சிறிய குற்றச் செயல்களை ஈடுபடுத்தி தங்களது நிரந்தர கூட்டாளிகளாக […]
ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் குற்றவாளி கைது காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளரகளாக பணிபுரிந்துவந்த திரு.துளசிதாஸ் மற்றும் திரு.ராமு ஆகியோரை 04.10.21 அன்று அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் துளசிதாஸ் சம்பவயிடத்திலேயே இறந்துவிட்டார் மற்றும் காயமடைந்த திரு.ராமு அவர்கள் மருத்துவசிகிச்சை பெற்றார். இது சம்மந்தமாக ஒரகடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யபபட்டது. இவ்வழக்கின் எதிரிகளை விரைந்து பிடிக்க வடக்கு மண்டல காவல்துறைத்தலைவர் திரு.சந்தோஷ்குமார் இ.கா.ப., […]
