சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆய்வாளரை பாராட்டிய துணை ஆணையர் மதிப்பிற்குரிய துணை ஆணையர் திரு .விக்ரமன் I.P.S அவர்கள்அடையார் சரகம் . துரைப்பாக்கம் பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் குட்கா, மற்றும் போதை மாத்திரை உட்பட பல்வேறு வழக்குகளில் கொரோனா நேரத்தில் துரைப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் பிரபு காவலர்
வினுராஜன் மற்றும் நுண்ணறிவு பிரிவு காவலர் ராஜ்மோகன் ஆகியோர்களை சிறப்பாக பணிபுரிந்தமைக்கு திரு.விக்ரமன் I.P.S அவர்கள் அடையார் அலுவலகத்திற்கு வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக தென்சென்னை மாவட்ட செய்தியாளர் T.பிரபு