Police Department News

ஆழ்ந்த இரங்கல்

ஆழ்ந்த இரங்கல்

சிலம்பாட்டம் பயிற்சில் பதக்கம் பெற்ற பெண் காவலர் , சென்னையில் பணிபுரிந்து வந்த திருமதி. சத்தியலெக்ஷிமி (29) என்ற பெண் காவலர் (23/08/2020, ) நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.

உயிரிழந்த பெண் காவலர் சத்தியலெக்ஷிமிக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரியப்படுத்தி கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published.