காவல்துறை மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப், போலிஸ் இ நியுஸ், பொதுமக்கள், இணைந்து நடத்திய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வீரர்களுக்கு பொன்னேரி வட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. P.ராஜா அவர்கள் பரிசுகள் வழங்கினார் பொன்னேரி காவல்நிலைய ஆய்வாளர்
R.மகேந்திரன் அவர்களும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் தலைவர் டாக்டர் சின்னதுரை அவர்களும் மற்றும் பொன்னேரி காவல்நிலைய துணை ஆய்வாளர் ரதி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
Related Articles
பள்ளி, கல்லூரி வளாகப் பகுதிகளில் கஞ்சா விற்பனை, பயன்பாடு குறித்து தகவல் அளிக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா விற்பனை.. புகார் அளிக்கலாம். பள்ளி, கல்லூரி வளாகப் பகுதிகளில் கஞ்சா விற்பனை, பயன்பாடு குறித்து தகவல் அளிக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அளிப்பவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதன்படி மதுரை : 9498181206 விருதுநகர் : 9443967578 திண்டுக்கல் : 8225852544 தேனி : 9344014104 ராமநாதபுரம் : 8300031100 சிவகங்கை :8608600100 நெல்லை : 9952740740 தென்காசி : 9385678039 என்ற எண்களில் புகார் அளிக்கலாம்.என […]
குற்ற சம்பவங்கள் அறவே தடுக்க பாரபட்சமின்றி சட்டரீதியான நடவடிக்கை – மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தல்
குற்ற சம்பவங்கள் அறவே தடுக்க பாரபட்சமின்றி சட்டரீதியான நடவடிக்கை – மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தல் திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் தலைமையில், திருச்சி மாநகர காவல் அலுவலக கலந்தாய்வு கூட்ட அறையில் காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) R.சக்திவேல் மற்றும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) […]
மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் சிறப்பு சோதனை புகையிலை பொருட்கள் விற்பனை சிறப்பு சோதனை -33 குற்றவாளிகள் கைது- 18.912 கி.கி. புகையிலை பொருட்கள் பறிமுதல்.
மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் சிறப்பு சோதனை புகையிலை பொருட்கள் விற்பனை சிறப்பு சோதனை -33 குற்றவாளிகள் கைது- 18.912 கி.கி. புகையிலை பொருட்கள் பறிமுதல். மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் உணவு பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு […]