


காவல்துறை மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப், போலிஸ் இ நியுஸ், பொதுமக்கள், இணைந்து நடத்திய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வீரர்களுக்கு பொன்னேரி வட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. P.ராஜா அவர்கள் பரிசுகள் வழங்கினார் பொன்னேரி காவல்நிலைய ஆய்வாளர்
R.மகேந்திரன் அவர்களும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் தலைவர் டாக்டர் சின்னதுரை அவர்களும் மற்றும் பொன்னேரி காவல்நிலைய துணை ஆய்வாளர் ரதி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
Related Articles
விலையில்லா வேட்டி, சேலைகளின் விலை 30 ரூபாய். பேரையூரில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள்
விலையில்லா வேட்டி, சேலைகளின் விலை 30 ரூபாய். பேரையூரில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் பொங்கலுக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கிய விலையில்லா வேட்டி சேலைகளை தலா 30 ரூபாய் விலையில் வீடுகளுக்கே வந்து வியாபாரிகள் வாங்கி சென்றனர். தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகைக்கு ஏழை எளியோருக்கு விலையில்லா வேட்டி சேலைகள் வழங்ப்பட்டு வருகின்றன பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி சர்க்கரை ஒரு கரும்பு ரூ. 1000/- ஆகியவையும் வழங்ப்பட்டுள்ளது விலையில்லா வேட்டி சேலைகளை பழைய இரும்பு வாங்கும் […]
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் செல்லும் வழியில் சாலை சீரமைக்கும் பணியில் காவல்துறை உதவியுடன் செய்யப்படுகின்றன
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் சாலை விரிவுபடுத்தும் பணி மற்றும் கால்வாய் அப்புறப்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் சாலை போக்குவரத்து நெரிசல் கலை தடுக்க பொன்னேரி இ – 1 காவல் நிலைய காவலர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன அவர்களை பாராட்டி மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு.S.தாமு பொன்னேரி
திருச்சி தீயணைப்பு வீரருக்கு ஜனாதிபதியின் வீரதீர விருது
திருச்சி தீயணைப்பு வீரருக்கு ஜனாதிபதியின் வீரதீர விருது சென்னை மெரினா கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை வீரர்களுக்கு ஜனாதிபதியின் வீரதீர விருது வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் மொத்தம் ஏழு பேருக்கு விருது வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தை சார்ந்த சு.குணசேகரபாண்டியன் என்பவரும் ஒருவர். ஜனவரி 2021 மெரினா கடலில் மீன் பிடிக்க சென்ற 5 மீனவர்கள் கடலில் இருந்து திரும்பி வரும்பொழுது படகு கவிழ்ந்தது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு […]



