Police Recruitment

தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவை மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில், புயல் மற்றும் மழை வெள்ள மீட்பு, சிறப்பு கண்காணிப்பு அதிகாரியான காவல்துறை தலைவர் திரு. சாரங்கன் இ.கா.ப, பயிற்சி- சென்னை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின் போது திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவீன்குமார் அபிநபு இ.கா.ப, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.