Police Recruitment

குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவிய காவலர்

குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவிய காவலர்

வெப்படை பகுதியை சேர்ந்த உயிருக்கு போராடிய குழந்தையை வாடகை கார் ஓட்டுநர் அழைத்து சென்ற போது பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியில் போக்குவரத்து நெரிசலில் கார் சிக்கி தவித்த போது மதுவிலக்கு காவல் துறை பிரிவு வாகன ஓட்டுநர் ராம்குமார் குழந்தையை காவல் துறை வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பியபடி அழைத்து சென்று 5 நிமிடத்தில் ஈரோடு தனியார் மருத்துவ மனையில் அனுமதித்து குழந்தையின் உயிரை காப்பாற்றினார்.

இவரின் அரும் பணியை போற்றுவோம்.

வாழ்த்துக்கள் திரு. ராம்குமார் சார்.

Leave a Reply

Your email address will not be published.