திருச்சி மாநகர காவல்துறை சார்பாக 32 வது சாலைபாதுகாப்பு மாதவிழா நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.திருச்சி மாவட்ட கனம் காவல்துறை காவல் ஆணையர் அவர்களும் கனம் மாவட்ட ஆட்சியர் அவர்களும் கலந்துகொண்டு வாகன பேரணியை கொடியசைத்து துவங்கிவைத்தனர் மேலும் பாதுகாப்பான சாலைப்பயணம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினர்.
Related Articles
விருதுநகர் மாவட்ட செய்திகள்:- அருப்புக்கோட்டை ஆல்பா வில் பணிபுரியும் தலைமை காவலர் திரு.முருகன் அவர்கள் பேருந்தில் தவற பெண்மணியின் மணி பர்சை துரிதமாகமீட்டார்……
அதன் விபரம் பின்வருமாறு…… வயது 55 மணிமேகலை கணவர் பெயர் பாலகிருஷ்ணன் ஓய்வு சார்பு ஆய்வாளர் மதுரை சம்பவத்தன்று திருமதி.மணிமேகலை மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தால்புரம் செல்வதற்காக அருப்புக்கோட்டை புதியபேருந்து நிலையத்தில் வந்திறங்கினார் இறங்கியவுடன் பர்சை தேடினார் இல்லை,கையில் வைத்திருந்த பர்சை காணாமல் திகைத்து நின்றார், பின்னர் பணம் தொலைந்த விசயத்தை பேருந்து நிலையத்தில் இருந்த காவல் ஆல்பாவில் பணியில் இருந்த திரு.முருகன் அவர்களிடம் மணிமேகலை விவரத்தை கூறினார்,உடனே தனது இருசக்கரவாகனத்தை எடுத்துக்கொண்டு அவரையும் ஏற்றிக்கொண்டார் […]
சிவகங்கையில் எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
சிவகங்கையில் எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் ராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் புதிதாக கொடுக்கப்பட்ட 32 மனுக்களுக்கும், மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதல்வரின் முகவரி, மாவட்ட ஆட்சித் தலைவரின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெறப்பட்ட மனுக்கள் என நிலுவையில் இருந்த 7 மனுக்கள் என மொத்தம் 39 மனுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட […]
சென்னையில், கொலை வழக்கு குற்றவாளிகள் 4 மணி நேரத்தில் கைது
சென்னையில், கொலை வழக்கு குற்றவாளிகள் 4 மணி நேரத்தில் கைது சென்னை பாண்டி பஜார் காவல் நிலைய எல்லையில் நடந்த கொலை வழக்கில் 4 மணி நேரத்தில் 2 குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினர்களுக்கு சென்னை பெருநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் வெகுமதிகள் மற்றும் நற்சான்றுகள் வழங்கப்பட்டன.