Police Department News

எதிர்பாராத விதமாக சேற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய நபர்களை சம்பவ இடத்திற்கு மிக விரைவாக சென்று காப்பாற்றிய ஊர் காவல்படை வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்.

எதிர்பாராத விதமாக சேற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய நபர்களை சம்பவ இடத்திற்கு மிக விரைவாக சென்று காப்பாற்றிய ஊர் காவல்படை வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்.

சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி மீனாட்சிபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழாவில் 17-3-2021 அன்று மது முளைப்பாரி கரைக்கும் நிகழ்வில் பருப்பூரனியில் விழுந்து சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய நபர்களை காப்பாற்றிய
1.HG.151.R.கதிரவன்.
2 HG.150. G.விஜயன். 3. HG.155.R.ஜோதி.

  1. HG.183.S அஜித்குமார்.
    5.HG.012.S.முத்துராமு.6.HG.113.M.கமலக்கண்ணன்.
    7.HG.134.R.அழகேஸ்வரன்.
    ஊர்காவல் படையினருக்கு
    காரைக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர்
    திரு B.அருண் அவர்களால்
    இன்று 19-3-2021 பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.