ஈரோடு மாவட்டம் சத்தி வட்டம் அருள்மிகு பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கினர்.இவ்விழாவில் போக்குவரத்து மற்றும் பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுபடுத்த Dr.R.Sivakumar (ஈரோடு மவட்ட காவல் கண்காணிப்பாளர்)அவர்கள் தலைமையின் கீழ் இயங்கிய ஆயிரத்திற்க்குமேற்பட்ட காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு நெரிசலை கட்டுப்படுத்தினர் மேலும் குண்டம் இறங்கும் இடத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாம் இருக்க தீயணைப்பு துறையினர் சிறப்பாக செயல்பட்டனர்
Related Articles
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை சுத்தம் செய்தும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் குற்றப்பிரிவு அவர்கள்.
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை சுத்தம் செய்தும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் குற்றப்பிரிவு அவர்கள். 12.12.2021 காலை 6.00 மணியளவில்சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் குவியல் குவியலாக உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக சுத்தம் செய்த J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு ராஜாராம் அவர்கள். தூய்மை உள்ள இடத்தில் தான் தெய்வீகம் இருக்கும். இறைவனை […]
காரிமங்கலம் காவல் நிலையத்தில் முதல் முறையாக ட்ரோன் மூலம் குற்ற செயல்கள் கண்காணிப்பு
காரிமங்கலம் காவல் நிலையத்தில் முதல் முறையாக ட்ரோன் மூலம் குற்ற செயல்கள் கண்காணிப்பு காரிமங்கலம் காவல் நிலையத்தில் முதல் முறையாக ட்ரோன் மூலம் குற்ற செயல்கள் கண்காணிப்பு மாநிலத்திலேயே முதல் முறையாக காரிமங்கலம் காவல் நிலையத்தில் ட்ரோன் மூலம் குற்ற செயல்கள் கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் சரகத்தில் 144 கிராமங்கள் உள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை இந்த வழியே செல்கிறது. காவல் எல்லை பெரிய அளவில் உள்ளதாலும் தேசிய நெடுஞ்சாலை செல்வதாலும் […]
விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்யும் டிராபிக் மார்ஷல் வாகனத்தை காவல் ஆணையர் துவக்கினார்
விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்யும் டிராபிக் மார்ஷல் வாகனத்தை காவல் ஆணையர் துவக்கினார் திருச்சியில் மாநகர போக்குவரத்து காவல்துறையின் பயன்பாட்டிற்காக டிராபிக் மார்ஷல் இரண்டு சக்கர வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு முன்பாக ஆணையர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.திருச்சி மாநகரத்தில் அரியமங்கலம், பாலக்கரை, கோட்டை, உறையூர் மற்றும் ஸ்ரீரங்கம் 6 போக்குவரத்து ஒழுங்கு பிரிவினருக்கு தலா ஒரு இரண்டு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. டிராபிக் மார்ஷல் வாகனம் மூலம் விபத்தில் சிக்கியவருக்கு உதவி […]