ஈரோடு மாவட்டம் சத்தி வட்டம் அருள்மிகு பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கினர்.இவ்விழாவில் போக்குவரத்து மற்றும் பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுபடுத்த Dr.R.Sivakumar (ஈரோடு மவட்ட காவல் கண்காணிப்பாளர்)அவர்கள் தலைமையின் கீழ் இயங்கிய ஆயிரத்திற்க்குமேற்பட்ட காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு நெரிசலை கட்டுப்படுத்தினர் மேலும் குண்டம் இறங்கும் இடத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாம் இருக்க தீயணைப்பு துறையினர் சிறப்பாக செயல்பட்டனர்
Related Articles
மதுரை காவல்துறையினர் தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
மதுரை காவல்துறையினர் தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அனைவருக்கும் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பரவாமல் தடுப்பதற்கு உரிய விழிப்புணரகவு நோட்டீஸ் மாவட்ட காவல்துறை சார்பாக வழங்கப்பட்டது. கையுறை அணிதல், அடிக்கடி கிருமி நாசனி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை […]
थेनी जिले के दमकल केंद्रों में अस्पृश्यता उन्मूलन भाषा
थेनी जिले के दमकल केंद्रों में अस्पृश्यता उन्मूलन भाषा थेनी जिले के दमकल केंद्रों में अस्पृश्यता उन्मूलन की प्रतिबद्धता की भाषा ली गई। थेनी जिले के अंदिपट्टी, थेनी, पेरियाकुलम, उथमपालयम, कम्बम, चिन्नामनूर और अन्य स्थानों में दमकल केंद्र हैं। इसमें सभी दमकलकर्मियों ने भाग लिया।
கும்பகோணம் , உத்திரை கிராமத்தில் வீட்டில் வைத்து மது விற்பனை, 1 கைது
தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்துள்ள சுவாமிமலை காவல் நிலைய சரகத்திற்க்குட்பட்ட உத்திரை கிராமம் மெயின் ரோடு விநாயகர் கோவில் அருகில் வசித்து வரும் பழனிசாமி மகன் ரஜினிகாந்த் (30) என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்களை விற்பனை செய்வதாக வந்த தகவல் அடிப்படையில் சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளர் ரேகாராணி உத்திரவின் படி உதவி ஆய்வாளர் குகன் மற்றும் காவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்கள் விசாரணையில் அங்கு மது விற்பனை செய்து வருவது தெரியவந்தது இதையடுத்து சுவாமிமலை காவல் துறையினர் […]