ஈரோடு மாவட்டம் சத்தி வட்டம் அருள்மிகு பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கினர்.இவ்விழாவில் போக்குவரத்து மற்றும் பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுபடுத்த Dr.R.Sivakumar (ஈரோடு மவட்ட காவல் கண்காணிப்பாளர்)அவர்கள் தலைமையின் கீழ் இயங்கிய ஆயிரத்திற்க்குமேற்பட்ட காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு நெரிசலை கட்டுப்படுத்தினர் மேலும் குண்டம் இறங்கும் இடத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாம் இருக்க தீயணைப்பு துறையினர் சிறப்பாக செயல்பட்டனர்
Related Articles
திருப்பூரில் கோவிலுக்குள் புகுந்து நகைகள் கொள்ளை காவல்துறையினர் விசாரணை
திருப்பூர்: திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் அருகே நேருநகரில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் (35) என்பவர் இருந்து வருகிறார். தற்போது மார்கழி மாதம் என்பதால் கோவில் நடை தினமும் அதிகாலையில் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலில் பூஜை முடிந்ததும் வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு ராம்குமார் தனது வீட்டுக்கு சென்று விட்டார். மார்கழி மாத பூஜைக்கு அதிகாலையிலேயே பக்தர்கள் […]
பழிக்கு பழி – திருச்சியில் பொது கழிப்பிடத்தில் இளைஞர் வெட்டி கொலை
பழிக்கு பழி – திருச்சியில் பொது கழிப்பிடத்தில் இளைஞர் வெட்டி கொலை திருச்சி வாமடம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்கிற வாழைக்காய் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை நிசாந்த் வயது (23) என்ற இளைஞர் ராமகிருஷ்ண மேம்பாலம் அருகே உள்ள மாநகராட்சி […]
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள சோலைஅழகுபுரம், ஜானகி தெருவில் இட ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் நேற்று சாலை மறியல்
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள சோலைஅழகுபுரம், ஜானகி தெருவில் இட ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் நேற்று சாலை மறியல் மதுரை ஜெய்ஹிந்துபுரம் தெற்குவாசலுக்கு உள்பட்ட பகுதியில் ஜானகி தெருவை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். சோலை அழகுபுரம், ஜானகி தெரு பொதுமக்கள் ஜெய்ஹிந்துபுரம் சாலையில் அமர்ந்து சுமார் 30 நிமிடங்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்சோலைஅழகுபுரம் பகுதியில் உள்ள ஜானகி தெரு பாதையை தனியார் அடைத்ததால் அனைவரும் சுற்றி வரயிருப்பதாக கூறி சாலை மறியல் செய்தனர்.அந்த பகுதியில் […]



