
தீபாவளி திருநாள் முன்னிட்டு ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் தலைவர் டாக்டர் .இரா. சின்னதுரை அவர்கள் செங்குன்றம் M 4-காவல் நிலையத்தின் ஆய்வாளர் திரு தி.வசந்தன் அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்
தீபாவளி திருநாள் முன்னிட்டு ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் தலைவர் டாக்டர் .இரா. சின்னதுரை அவர்கள் செங்குன்றம் M 4-காவல் நிலையத்தின் ஆய்வாளர் திரு தி.வசந்தன் அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்
🚔 போலீஸ் இ நியூஸ்🚔…🔥 விரைவு செய்தி…✒️ ஆகஸ்ட் 4 …தர்மபுரி மாவட்டத்தில் 2 மாதத்தில் 35 நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு… எஸ்.பி. கலைச்செல்வன் அவர்கள் தகவல்..✒️..தர்மபுரி மாவட்டத்தில் அதிக மலை மற்றும் வான கிராமங்கள் உள்ளன விளை நிலங்களுக்கு வரும் காற்று பன்றிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் மற்றும் விலங்குகளை வேட்டையாடவும் அனுமதி இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்து உள்ளனர்…✒️சமயத்தில் கள்ளத்துப்பாக்கி புழக்கம் அதிகரிப்பதால் போலீசார் கிராமங்களில் கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்….✒️ கடந்த […]
கடலூர் முதுநகரில் இரு தரப்பினர் மோதல் 2 பேர் காயம்; 9 பேர் மீது வழக்கு கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 28). இவரது வீட்டின் மாடியில் கார்த்தி உட்பட 5 பேர் வாடகைக்கு தங்கி வருகின்றனர். இந்நிலையில் சிலம்பு வீட்டின் மாடியில் தங்கி இருக்கும் 5 பேரை காலி செய்யுமாறு கூறி வந்தார். சம்பவத்தன்று கார்த்திக்கும், சிலம்பிற்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது இந்த தகராறு மோதலாக மாறியது. இந்த மோதலில் […]
மதுரை மாவட்டம்- மேலூர் போக்குவரத்து போலீஸ்சார் சார்பாக தலைக்கவச விழிப்புணர்வு மதுரை மாவட்டம் மேலூர் செக்கடிபகுதியில்போக்குவரத்து, ஆய்வாளர் திருமதி. பொன்னருள்அவர்கள்தலைக்கவசம் அணியாமல்வந்தவாகன ஓட்டிகளுக்கு தலைகவசம்வழங்கிவிழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மதுரை மாவட்டம் மேலூர் செக்கடிபகுதியில்போக்குவரத்துபோலீஸ்சார்16/5/2022மாலையில்போக்குவரத்துவிதிமுறைகள்மற்றும்போக்குவிதிமுறையின்அவசியம்குறித்துபொதுமக்கள்மற்றும்வாகன ஒட்டி களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை மேலூர் நகராட்சி சேர்மன் திரு முகமதுயாசின்மற்றும்மேலூர்துணைசேர்மன், திரு. இளஞ்செழியன் அவர்களும்உள்ளிட்டோர்கலந்துகொகொண்டிருந்தனர்.அப்போதுஅந்தவழியாகவந்ததலைகவசம்அணியாமல்வாகன ஒட்டிகளுக்குசுமார்25நபர்களுக்குதலைக்கவசம்வழங்கிவிழிப்புணர்வுஏற்படுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் மேலூர் போக்குவரத்து ஆய்வாளர் திருமதி பொன்னருள்அவர்கள் மற்றும் போக்குவரத்து போலீஸ் சார்உடள்நனிருந்தனர்