தீபாவளி திருநாள் முன்னிட்டு ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் தலைவர் டாக்டர் .இரா. சின்னதுரை அவர்கள் செங்குன்றம் M 4-காவல் நிலையத்தின் ஆய்வாளர் திரு தி.வசந்தன் அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்
Related Articles
தற்கொலைக்கு முயன்ற மனநிலை பாதிக்கப்பட்ட நபரை பத்திரமாக மீட்டு குடும்பத்தினரின் கண்ணீரை துடைத்த தலைமை காவலருக்கு பாராட்டு
தற்கொலைக்கு முயன்ற மனநிலை பாதிக்கப்பட்ட நபரை பத்திரமாக மீட்டு குடும்பத்தினரின் கண்ணீரை துடைத்த தலைமை காவலருக்கு பாராட்டு கோவை மாவட்டம் ஆழியார் அணையில் குதிக்கும் நோக்கத்தில் ஒருவர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ரோந்து அலுவலில் இருந்த தலைமை காவலர் திரு. பிரபு அவர்கள் உடனடியாக விரைந்து சென்று அவரை மீட்டு விசாரணை செய்ததில் பொள்ளாச்சியை சேர்ந்தவர் என்பதும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு மனவிரக்தியில் தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு […]
அகரம் பிரிவு சாலையில் சொகுசு கார் மோதி தனியார் பஸ் கண்டக்டர் படுகாயம்.
அகரம் பிரிவு சாலையில் சொகுசு கார் மோதி தனியார் பஸ் கண்டக்டர் படுகாயம். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பொய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் பூபாலன் (வயது .36) இவர் இன்று காரிமங்கலம் அருகே அகரம் பிரிவு சாலையில், சாலையை கடக்க முயன்ற போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த சொகுசு கார் இவர் மீது மோதியது,இதில் பலத்த காயமடைந்த பூபாலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு […]
கடலூரில் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி வெட்டிக் கொலை
கடலூரில் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி வெட்டிக் கொலை கடலூர் – குப்பங்குளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் கிருஷ்ணன் வயது 30 இவருடைய மனைவி காந்திமதி வயது 27. கிருஷ்ணன், கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி இரவு தனது கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து, சுப்புராயலுநகர் பூந்தோட்ட சாலையை சேர்ந்த கனகராஜ் மகன் பிரபல ரவுடியான வீரா என்கிற வீராங்கன் என்பவரை தலையை துண்டித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். இதுபற்றி அறிந்த புதுப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் […]