இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இராநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் தலைமையில் இன்று (25.04.2024) மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு, மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும், நீதிமன்றங்களில் […]
Police Department News
கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது
கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த திருப்புல்லாணி பகுதியை சோ்ந்த சரத்குமார் என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவரது கூட்டாளிகளான கோகுல் மற்றும் ஒரிசா மாநிலத்தை சோ்ந்த சக்திகுமார் ஆகிய இருவரையும் கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுதீர்லால் அவர்கள் தலைமையிலான காவலர்கள் அழகன்குளம் இறால் பண்ணையில் வைத்து கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து 3.160 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். […]
திருப்பத்தூரில் திடீரென பற்றி எரிந்த இருசக்கர வாகனம்!கடும் போக்குவரத்து பாதிப்பு
திருப்பத்தூரில் திடீரென பற்றி எரிந்த இருசக்கர வாகனம்!கடும் போக்குவரத்து பாதிப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி கச்சேரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி இவரது மகன் விஷ்ணுவர்தன் (23( இவர் எம்பிஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தூய நெஞ்சக் கல்லூரி பகுதியில் இருந்து தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் செல்லும் பொழுது திடீரென பைக் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனைப் பார்த்த விஷ்ணுவர்தன் பைக்கை கீழே […]
பஸ் மோதி வாலிபர் பலி
பஸ் மோதி வாலிபர் பலி மதுரை செல்லூர் சிவகாமி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் வயது (29) இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பரான செல்லூர் சூர்ய ராஜபுரம் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்த கார்த்திக் வயது (21) என்பவருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து பஸ் ஓட்டுனரான வினோத் வயது (35) இருசக்கர […]
கடனை கேட்டு பெண்ணை தாக்கிய நான்கு பேர் கைது
கடனை கேட்டு பெண்ணை தாக்கிய நான்கு பேர் கைது மேலூர் கொட்டாம்பட்டி அருகே கடனை கேட்டு பெண்ணை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் அப்பாஸ் அலி மனைவி ரபீலா பேகம் வயது (35) காய்கறி கடை நடத்தி வரும் இவர். அதே பகுதியை சேர்ந்த ராஜா முகமது மனைவி சையது பானுவிடம் வயது (35) ரூ,20 ஆயிரம் இரண்டு வருடங்களுக்கு முன்பு கடன் வாங்கி இருந்தார். அசலும் வட்டியும் […]
சப்இன்ஸ்பெக்டருக்கு;எஸ்.பி.பாராட்டு
சப்இன்ஸ்பெக்டருக்கு;எஸ்.பி.பாராட்டு திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மறவன் குளம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற மாற்று திறனாளி ஒருவர் நேற்று வெயிலின் தாக்கத்தால் வலிப்பு வந்து நடுரோட்டில் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை அப்பகுதியில் சென்ற யாரும் உதவி செய்யாத நிலையில் அப்பகுதியில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.
கஞ்சா போதையில் கார் ஓட்டிய இளைஞர் விபத்து
கஞ்சா போதையில் கார் ஓட்டிய இளைஞர் விபத்து மதுரையைச் சேர்ந்த சிவராஜ் கஞ்சா மற்றும் போதையில் அதிவேகமாக காரை ஓட்டி சென்று இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மீது மோதி உள்ளார், மேலும் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மீதும் மோதிவிட்டு, அதன் பின்பு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த அரசு பேருந்து மீதும் மோதியதில் நிலை தடுமாறி கார் நகராட்சி அலுவலகம் முன்பு இருந்த தேவர் சிலை பீடத்தில் மோதியது. இதில் காரில் இருந்த […]
சென்னையைச் சேர்ந்த பெண் விபத்தில் பலி
சென்னையைச் சேர்ந்த பெண் விபத்தில் பலி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆவுடப் பொய்கை, திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை ரயில்வே வேலை பார்க்கும் பால நாராயணன் சிங் தனது மனைவி பத்மபிரியா ஐந்து வயது மகள் ஹரிதா உடன் காரில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை,மற்றும் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி ஆகிய கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் மீண்டும் சென்னை செல்லும் பொழுது காரைக்குடி அருகே ஆவடிப்பையை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் […]
கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை
கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை 20 கிலோ கஞ்சா கடத்தி அதனை விற்பனை செய்த வழக்கில் தேனியை சேர்ந்த கௌதம் ராமு ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் குற்றவாளி இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதைத்தும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபதாரம். அதேபோல தேனி மாவட்டத்தில் 10 கிலோ கஞ்சா கடத்திய சின்னான் என்பவருக்கு […]
இளைஞரை தாக்கிய 13 பேர் மீது வழக்கு!
இளைஞரை தாக்கிய 13 பேர் மீது வழக்கு! மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் நாகரத்தினம் 17 இவரது உறவினர்கள் உதயாவிற்கும் கோச்சகுளத்தை சேர்ந்த ராஜேஷ் கும் கடந்த சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு ராஜேஷ் மற்றும் 13 பேர் கொண்ட கும்பலாக சென்று நேற்று இரவு நாகரத்தினத்திடம் உதயாவை எங்கே என கேட்டு 13 பேர் சேர்ந்து நாகரத்தினத்தை தாக்கினார். இதைக் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் 13 பேர் […]