Police Department News

சென்னையைச் சேர்ந்த பெண் விபத்தில் பலி

சென்னையைச் சேர்ந்த பெண் விபத்தில் பலி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆவுடப் பொய்கை, திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை ரயில்வே வேலை பார்க்கும் பால நாராயணன் சிங் தனது மனைவி பத்மபிரியா ஐந்து வயது மகள் ஹரிதா உடன் காரில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை,மற்றும் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி ஆகிய கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் மீண்டும் சென்னை செல்லும் பொழுது காரைக்குடி அருகே ஆவடிப்பையை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதியதில் பத்ம பிரியா சம்பவ இடத்திலேயே பலியானார். அதிர்ஷ்டவசமாக பாலநாராயணர்சிங் அவரது ஐந்து வயது மகள் ஹரிதா உயிர் தப்பினார். பலியான பத்மபிரியா உடலை கைப்பற்று உடல் கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த குன்றக்குடி சரக்க காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.