தவறவிட்ட தங்க நகையை ஊரியவரிடம் விரைந்து ஒப்படைத்த காவல்துறை மதுரை மாநகர் கீரைத்துறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட, வாழைத்தோப்பு பகுதியில்இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சரோஜா என்கிற பெண்மணி தங்க ஆபரணங்கள் அடங்கிய தனது கைப்பையை தவறுதலாக தவற விட்டுள்ளார். உடனடியாக அப்பெண் அளித்த புகாரின் பெயரில் மாநகர காவல் துறையினரின் துரித நடவடிக்கையின் வாயிலாக தவறவிடப்பட்ட 14 கிராம் தங்க ஆபரணங்களை மீட்கப்பட்டு மாநகர காவல் ஆணையர் அவர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய […]
வெளிநாட்டவர்கள் தவறவிட்ட பாஸ்போர்ட்டை உரியவர்களிடம் ஒப்படைக்க உதவிய நபரை பாராட்டிய மதுரை மாநகர காவல் ஆணையர்.
வெளிநாட்டவர்கள் தவறவிட்ட பாஸ்போர்ட்டை உரியவர்களிடம் ஒப்படைக்க உதவிய நபரை பாராட்டிய மதுரை மாநகர காவல் ஆணையர். 2026 மார்ச் மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த பாவெல் நோவக் லுயூவோகா மற்றும் அவரது மனைவி யூவேடா நோவகோவா ஆகியோர் தங்களது வெளிநாட்டு பாஸ்போர்ட்டை தவறவிட்டதாக மீனாட்சி அம்மன் கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் மதுரை வடக்காவணி மூல வீதியில் உள்ள மீனாட்சி காபி […]
சமூக பாதுகாப்பு தலைமை விருது பெற்றவர், ராமநாதபுரம், சுபாஷ் சீனிவாசன் அவர்கள்.
சமூக பாதுகாப்பு தலைமை விருது பெற்றவர், ராமநாதபுரம், சுபாஷ் சீனிவாசன் அவர்கள். தமிழ்நாடு காவல்துறையில் ராமநாதபுரம், பொருளாதார குற்றப்பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும், சுபாஷ் சீனிவாசன் அவர்கள்,தனது ஓய்வு நேரத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு அதை பராமரித்து வருகிறார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு மரக்கன்றுகள் நட்டு மகளிர்க்காக ஒரு பூங்காவையே உருவாக்கி பொது மக்களின் பாராட்டைப் பெற்றவர். மேலும் சாலையோரம் மரங்களில் விளம்பரப் பலகைகளை ஆணியடித்து மாட்டுவது தவறு என்ற விழிப்புணர்வை […]
மதுரை, மீனாட்சியம்மன் கோவில் தரிசனத்திற்கு வந்தவர்கள் தவறவிட்ட நகைகளை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க உதவிய பெண் சிறப்பு சார்பு ஆவாளர்களை பாராட்டிய காவல் ஆணையர்.
மதுரை, மீனாட்சியம்மன் கோவில் தரிசனத்திற்கு வந்தவர்கள் தவறவிட்ட நகைகளை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க உதவிய பெண் சிறப்பு சார்பு ஆவாளர்களை பாராட்டிய காவல் ஆணையர். 05.02.2026 அன்று சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரது மனைவி ரேவதி, வயது 39/2026 என்பவர் தனது குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்த போது சுமார் 1. 1/2 பவுன் மதிப்புள்ள இரண்டு ஜோடி தங்கதோடுகள் மற்றும் மூன்று தங்க காயின்கள் அடங்கிய மணி […]
பிங்க் பெட்ரோல்களை இயக்க 7 பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்ப்பட்டது
பிங்க் பெட்ரோல்களை இயக்க 7 பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்ப்பட்டது 19.02.2026 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட பிங்க் பெட்ரோல்களை இயக்குவதற்காக புதிதாக 7 பெண் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான ஓட்டுனர் உரிமங்களை காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார்கள். மேலும் மதுரை மாநகரத்தில் […]
தமிழக அளவில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் மூன்றாம் இடம்பெற்றுள்ளது-கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு.
தமிழக அளவில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் மூன்றாம் இடம்பெற்றுள்ளது-கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு. கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து மகளிர் காவல் நிலையம், தமிழக அளவில் சிறப்பான சேவைக்காக மூன்றாவது சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேற்படி காவல் நிலையம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் மேற்கொண்ட விரைவான விசாரணைகள், மனநல ஆலோசனை சேவைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பொதுமக்கள் […]
அடியாட்கள் வைத்து கடன் வசூல் செய்யும் நிதி நிறுவனங்களுக்கு போலீசார் எச்சரிக்கை
அடியாட்கள் வைத்து கடன் வசூல் செய்யும் நிதி நிறுவனங்களுக்கு போலீசார் எச்சரிக்கை கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் சட்டப்படியான நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். நிறுவனங்கள் கடனை வசூல் செய்யும் பைனான்ஸ், சிறு வங்கிகள் அடியாட்கள் வைத்து கடன் வசூல் செய்யும் போது கடன் வாங்கியவர்களின் வீட்டிற்கு சென்று மிரட்டுவது, ஆபாசமாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதை தடுக்க தமிழக அரசு 2025ல் சட்டம் கொண்டுவந்தது. இந்த சட்டத்தின் கீழ் முதன்முதலில் விழுப்புரம் மாவட்டத்தில் F […]
மதுரையில் பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி
மதுரையில் பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி மதுரை மாநகரில் தல்லாகுளத்தில் பெண் காவலர்கள் தங்கும் விடுதியை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (போக்குவரத்து), காவல் துணை ஆணையர் (ஆயுதப்படை) காவல் ஆதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
55 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் கூடிய புதிய தாம்பரம் மாநகர காவல் ஆணையரகக் கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்
55 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் கூடிய புதிய தாம்பரம் மாநகர காவல் ஆணையரகக் கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார் தாம்பரம் மாநகர காவல் துறைக்கென புதிய அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளைத் தமிழக முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார் . சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், காந்தி சாலையில் புதிய காவல் ஆணையரகக் கட்டிடம் அமையவுள்ளது. சுமார் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் 8 […]
நீதித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம்
நீதித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 10.2.2026 அன்று மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி, மதுரை தலைமை நீதித்துறை நீதிபதி, மதுரை நகர காவல் ஆணையர் ஆகியோர் முன்னிலையில் நீதித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை மற்றும் நீதித்துறை இணைந்து செயல்படுவது குறித்தும், நீதிமன்ற விசாரணைகளை விரைவுபடுத்துவது குறித்தும், வழக்கின் சாட்சிகளை விரைவில் ஆஜர் படுத்துதல், வழக்குக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிப்பது, பாதிக்கப்பட்டவருக்கு விரைவாக நீதிபெற்று […]










