மனநலம் பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளருக்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு..!! நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சாலையில் சுற்றித் திரிந்தார். அந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டு உரிய இடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் இரவு நேரமானதால் அருகிலிருந்த காப்பகத்தில் தங்க வைத்து, பின்னர் இரண்டு பெண் காவலர்களை அனுப்பி விசாரித்து, மூதாட்டியை உறவினர்களிடம் மயிலாடுதுறை அனைத்து […]
Author: policeenews
கொள்ளையனை 24 மணிநேரத்தில் பிடித்த காவல்துறை
கொள்ளையனை 24 மணிநேரத்தில் பிடித்த காவல்துறை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் பழக்கடையிலிருந்து 17 லட்ச ரூபாய் கொள்ளை போன வழக்கில், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஜவஹர் இ.கா.ப அவர்கள் தலைமையிலான தனிப்படையினர், சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை பிடித்து அவரிடமிருந்து 17 லட்ச ரூபாய் பணத்தை மீட்டனர். குற்றவாளியை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாத் இ.கா.ப அவர்கள் பாராட்டினார்.
திருப்பூர் , பல்லடத்தில் செல்போன் விற்பனை கடையில் செல்போன்களை திருடியதாக ஒருவன் கைது ,
திருப்பூர் , பல்லடத்தில் செல்போன் விற்பனை கடையில் செல்போன்களை திருடியதாக ஒருவன் கைது , பல்லடம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் அங்காளம்மன் கோயில் அருகில் தனியார் செல்போன் விற்பனை நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் விற்பனை கடையில் கடந்த 16ம் தேதி இரவு கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.30ஆயிரத்திற்கும் மேற்பட்ட 30 செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து பல்லடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் […]
மதுரையில் எல்லீஸ் நகர மதுபானக்கடையில் 26 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு
மதுரையில் எல்லீஸ் நகர மதுபானக்கடையில் 26 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு மதுரை மாநகர், SS காலனி C.3 காவல் நிலையத்திக்கு உட்பட்ட பகுதியான எல்லீஸ் நகர் பிரதான 70 அடி பைப்பாஸ் சாலையில் மதுரை தலைமை போக்குவரத்து கழகம் அருகில் உள்ள எண் 5248.மதுபானக் கடையில் , கடை பூட்டியிருக்கும் சமயம் கடையின் மேற் கூரையை உடைத்து , சில மர்ம நபர்கள் 26 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர், மறுநாள் […]
மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர்
மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர் திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் 612 திரு.சுரேஷ் அவர்கள் ரோந்து சென்று கொண்டிருக்கும்போது காசிபாளையம் பகுதியில் விலாசம் சொல்ல தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த மனநலம் குன்றிய ஒரு பெண்ணை மீட்டு பெரியபாளையம் பகுதியில் உள்ள மனநல காப்பகம் ஒன்றில் சேர்த்தார் பின்னர் அந்தப் பெண்ணை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்குமாறு […]
வழி தெரியாதவரை அவரது பாராட்டு
வழி தெரியாதவரை அவரது பாராட்டு திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது வீதி ராஜாஜி நகரைச் சேர்ந்த சரஸ்வதி(93) வயதான மூதாட்டி ஒருவர் அதிகாலை நேரம் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த சமயம் எழுந்து வெளியே வந்தவர் யாரிடமும் சொல்லாமல் வயது முதிர்வின் காரணமாக தனியே வெளியே நடந்து வந்தவர் மீண்டும் வீட்டிற்கு வழி தெரியாமல் சுற்றி தெரிந்தவரை தெற்கு காவல் நிலைய தலைமைக் காவலர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் காவலர் திரு.கணேசன் ஆகியோர் விசாரிக்க தன்னுடைய […]
பெண் ஊழியரை தாக்கி நிர்வாணமாக வீடியோ பதிவு செய்த துப்பறியும் நிறுவன உரிமையாளர் கைது
பெண் ஊழியரை தாக்கி நிர்வாணமாக வீடியோ பதிவு செய்த துப்பறியும் நிறுவன உரிமையாளர் கைது மதுரை மாநகர், தல்லாகுளம் D.1. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான அய்யர் பங்களாவில், ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்த பிரேம் குமார் மகன் கனேஷ் ஆனந்து (28) என்பவர் ஸ்பைடர் டிடக்டிவ் ஏஜென்ஸி என்ற பெயரில் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வருகிறார், அந்த நிறுவனத்தில், செல்லூர், சுயராஜ்யபுரம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் பணிபுரிந்து வருகிறார். இவர் தனியாக […]
சிவகங்கையில் சினிமாவைப்போல ஓடஓட விரட்டி பத்தாம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை! – மக்களைப் பதற வைத்த `திக் திக்’ நிமிடங்கள்..!!
சிவகங்கையில் சினிமாவைப்போல ஓடஓட விரட்டி பத்தாம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை! – மக்களைப் பதற வைத்த `திக் திக்’ நிமிடங்கள்..!! சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட வாணியங்குடியில் முன்விரோதம் காரணமாக கடந்த 26.05.2020 தேதியன்று 16 வயதுடைய ராஜேஸ் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சம்மந்தமாக நிலைய கு.எண்.751/2020 U/s.147,148,294(b),324,307,302IPC வழக்கு பதிவு செய்யப்பட்டு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோகித்நாதன் ராஜகோபால் அவர்களின் உத்தரவின் பேரிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் […]
இருசக்கர வாகனங்களை திருடியவர்கள் கைது
இருசக்கர வாகனங்களை திருடியவர்கள் கைது திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சந்திராபுரம் சோதனைச் சாவடியில் 25.05.2020அன்று மாலை 15 மணிக்கு தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் குற்றப்பிரிவு காவலர்கள் வாகன தணிக்கை செய்யும் பொழுது சந்தேகப்படும்படியாக இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர்… விசாரணையில் இவர்கள் இருசக்கர வாகன திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் 2 வண்டியும் KRB நகைக் கடைக்கு அருகில் […]
சாலையில் தவறவிட்ட 40 ஆயிரம் பணத்தை 15 நிமிடத்தில் உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு..!!
சாலையில் தவறவிட்ட 40 ஆயிரம் பணத்தை 15 நிமிடத்தில் உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு..!! கடந்த 22.05.2020-ம் தேதி மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் அழகு சாதன உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் முகேஷ் குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விளக்குத்தூண் சந்திப்பில் எதிர்பாராதவிதமாக தான் வைத்திருந்த 40,000 பணத்தை தவறவிட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படை காவலர் திரு.விக்னேஷ்வரன் என்பவர் பணத்தை […]










