ட்ரூ காலர் மூலம் பல பெண்களுடன் தொடர்பு… மோசடி இளைஞர் சிக்கியது எப்படி..? வினோத்தின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில் சுமார் 50க்கும் மேற்பட்ட, பல்வேறு மாநில பெண்களை ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. ட்ரூ காலர் மூலம் பெண்கள் நம்பரை எடுத்து, அவர்களை காதல் வலையில் வீழ்த்தி, தனது இச்சைக்கு பயன்படுத்தி வந்த இளைஞரை திருப்பத்தூர் போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு, […]
Author: policeenews
மணல் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ.வை கொல்ல முயன்றவர் கைது
மணல் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ.வை கொல்ல முயன்றவர் கைது மணல் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ.வை லாரி ஏற்றி கொல்ல முயன்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்டம் மே.மாத்தூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ராயர் மகன் கலைச்செல்வன் (33). இவர் மணிமுக்தாறில் மே.மாத்தூர் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மணல் கடத்தலை தடுப்பதற்காக சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை […]
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் டிஜிபி திரிபாதி ஆய்வு…!
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் டிஜிபி திரிபாதி ஆய்வு…! குமரி மாவட்டம், மார்த்தான்டம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வில்சன். களியக்காவிளை காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் புதன்கிழமையான 08-ம் தேதி இரவு களியக்காவிளை சந்தைவழியில் இருக்கும் சோதனை சாவடிக்கு பணிக்கு சென்றார். அந்த சோதனை சாவடியில் மர்ம நபர்களால் அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறுக்கு பிறகு […]
துப்பாக்கிச் சூட்டில் இறந்த சிறப்பு உதவி ஆய்வாளரை தோளில் தூக்கிச் சென்று அடக்கம் செய்த மாவட்ட SP.
துப்பாக்கிச் சூட்டில் இறந்த சிறப்பு உதவி ஆய்வாளரை தோளில் தூக்கிச் சென்று அடக்கம் செய்த மாவட்ட SP. 09.01.2020 கன்னியாகுமரி மாவட்டம் தமிழக -கேரள எல்லை பகுதியான களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வில்சன் அவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். அன்னாரது இறுதி சடங்கு மார்த்தாண்டம் பகுதியில் அவரது குடும்ப கல்லறை தோட்டத்தில் நடந்தது. இறுதி ஊர்வலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் வில்சன் அவர்களது உடலை நல்லடகத்திற்காக […]
திருப்பூரில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
திருப்பூரில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் பள்ளி மாணவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகள், கம்பெனிகள் மற்றும் கடைகள் ஆகிய பகுதியில் உள்ள மக்களுக்கு வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் சம்பந்தமாக பேரணி விழிப்புணர்வு நடத்தினர். அனுப்பர்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பாதுகாப்பிற்காக முன் நடத்தி சென்றார். போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் […]
ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் அலுவலகத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு காவல்துறை சென்னை அயனாவரம் சட்ட ஒழுங்கு உதவி ஆணையர்
ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் அலுவலகத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு காவல்துறை சென்னை அயனாவரம் சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் திரு.M.பாலமுருகன்,TPS அவர்களை அன்புடன் வருக வருக என வரவேற்று அவருக்கு பொன்னாடை போற்றி அவருக்கு கௌரவப்படுத்திய ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப் தேசியத் தலைவர் டாக்டர்.இரா.சின்னதுரை அவர்கள் மற்றும் ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் C.ராஜா அவர்கள் திருவள்ளூர் மாவட்ட புகைப்பட அணி D.லட்சுமணன் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட வர்த்தக அணி […]
தூக்கு தண்டனை குற்றவாளி வினய் சர்மா மறுசீராய்வு மனு தாக்கல்…
தூக்கு தண்டனை குற்றவாளி வினய் சர்மா மறுசீராய்வு மனு தாக்கல்… நிர்பயா குற்றவாளிகள் அக்சய் குமார்சிங், வினய்சர்மா, பவுன்குப்தா, முகேஷ்சிங் ஆகிய 4 பேரையும் வருகிற 22 ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கில் போட டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 பேரையும் தூக்கிலிட இன்னும் 2 வாரங்களே இருப்பதால் அதற்கு முந்தைய நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதன் ஒரு பகுதியாக திகார் சிறையில் தூக்கில் இடுவதற்கான ஒத்திகை நேற்று நடைபெற்றது.4 பேரையும் தூக்கில் போடுவதற்கான […]
நாட்டுத் துப்பாக்கி வெடித்து மேஸ்திரி படுகாயம்…! ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நாட்டுத் துப்பாக்கி
நாட்டுத் துப்பாக்கி வெடித்து மேஸ்திரி படுகாயம்…! ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில், சண்முகம் என்பவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த களர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே நரிக்குறவர் முரளி இரு சக்கர வாகனத்தில் சென்றார். அவரது வாகனத்தின் பின்புறம் நாட்டு துப்பாக்கி வைத்து இருந்தார். வாகனம் வேகத்தடையில் ஏறி இறங்கியபோது, வாகனத்தின் பின்புறத்தில் அவர் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி திடீரென வெடித்தது.அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த சாத்தூர் கிராமம் […]
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாக்ஸிங் பயிற்சியாளர் கைது…!
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாக்ஸிங் பயிற்சியாளர் கைது…! கோவையில் பாக்ஸிங் பயிற்சிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பயற்சியாளரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிபு என்பவர் கோவைப்புதூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பயன்று வருகிறார். கல்லூரி நேரம்போக மற்ற நேரத்தில் கோவைப்புதூர் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பாக்ஸிங் பயிற்சி பள்ளியில் உதவி பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.இவர் பயிற்சிக்கு […]
சொகுசு கார் மோதி இளைஞர் பலி… நிற்காமல் சென்ற காரை துரத்தி பிடித்த இளைஞர்கள்…!
சொகுசு கார் மோதி இளைஞர் பலி… நிற்காமல் சென்ற காரை துரத்தி பிடித்த இளைஞர்கள்…! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஒரு இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையில் வேலை செய்து வருபவர் 22 வயதான ரோஷன்குமார். ஜனவரி 8 ந்தேதி மதியம் தனது வீட்டிற்கு சாப்பிடுவதற்காக சென்றபோது, வேலூரிலிருந்து அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ சொகுசு கார் இளைஞர் மீது மோதியது.மோதிய வேகத்தில் இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே […]