லஞ்ச வேட்டையில் ஈடுபட்ட வருவாய் ஆய்வாளர் கைது! சென்னை: லஞ்ச வேட்டையில் ஈடுபட்ட, வருவாய் ஆய்வாளர் மற்றும் நில அளவையரை போலீசார் கைது செய்தனர். மூன்று அரசு அலுவலகங்களில் நடந்த சோதனையில், 2.74 லட்சம் ரூபாய் சிக்கியது. ராமநாதபுரம் மாவட்டம், எமனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் பாபு; வருவாய் ஆய்வாளர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர், வீடு கட்ட குவித்து வைத்திருந்த மணலை ஆய்வு செய்துள்ளார். ரூ.7,000 லஞ்சம் அப்போது, ‘சட்ட விரோதமாக மணல் குவித்து […]
Author: policeenews
மாணவியை அரிவாளால் தாக்கிய சைக்கோ.. எச்சரிக்கை அவசியம்!
மாணவியை அரிவாளால் தாக்கிய சைக்கோ.. எச்சரிக்கை அவசியம்! ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ளது பட்டறை வேலம்பாளையம் என்ற கிராமம். இன்று காலை 15 வயது கொண்ட மாணவி தன் வீட்டுக்கு முன்பு உள்ள போர்வெல் குழாயில் தண்ணீர் பிடித்து துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 30 வயதுள்ள குமார் என்பவன் கையில் அரிவாளுடன் வந்து அந்த மாணவியை திடீரென தாக்க தொடங்கினான்.ஐயோ, அம்மா, காப்பாத்துங்க.. என அலறினாள் மாணவி, ஆனாலும் விடாமல் துரத்தி துரத்தி […]
`உங்க வீட்ல சோதனை பண்ணணும்!’- மதுரையில் போலீஸ் போல் நடித்து 170
`உங்க வீட்ல சோதனை பண்ணணும்!’- மதுரையில் போலீஸ் போல் நடித்து 170 சவரன் நகையைக் கொள்ளையடித்த கும்பல் பாதி வழியில் அவர்களின் திட்டம் மாறியதால் கொள்ளைக் கும்பல் குணசேகரனையும் அவரது மனைவியையும் வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.மதுரை கூடல்நகர் பகுதியில் வசித்து வருகிறார் பிரபல கான்ட்ராக்டர் குணசேகரன். இவர் பொதுப்பணித்துறையின் ஒப்பந்தப் பணிகளை அதிகமாகச் செய்துவரும் ஏ-1 ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவரது வீட்டிற்கு வந்த மர்மக் கும்பல் தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு போலீஸ் தோரணையில் பேசியுள்ளது.“உங்கள் […]
வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளருக்கு மிரட்டல்.. வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!
வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளருக்கு மிரட்டல்.. வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு! நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க அணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் சான்றிதழ்கள் பெறவும் பலகட்ட போராட்டங்களை நடத்தி சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். அதிலும் பல இடங்களில் தபால் வாக்குகளை எண்ணாமலேயே மாற்றி மாற்றி அறிவித்துவிட்டதாக பல குழப்பங்கள் இன்னும் நீடிக்கிறது.இந்த குழப்பங்கள் குறித்து பல வேட்பாளர்களும் நீதிமன்றத்தை நாட தயாராகி உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மணமேல்குடி ஒன்றியத்தில் […]
சிறார் ஆபாச வீடியோ… கோவையில் வடமாநில இளைஞர் கைது!
சிறார் ஆபாச வீடியோ… கோவையில் வடமாநில இளைஞர் கைது! தமிழகத்தில் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பதிவிடுவோர் மற்றும் பரப்புவோர் பற்றிய பட்டியலை தமிழக காவல்துறை சேகரித்து வருகிறது. அதன்பொருட்டு அண்மையில் திருச்சியில் ஒருவர் குழந்தைகள் ஆபாச படத்தை பரப்பியதற்காக கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கோவையில் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.குழந்தைகள் ஆபாச படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த அசாமை சேர்ந்த இளைஞர் ரெண்டா பாசுமடாரி என்பவர் கோவை பாலக்காட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். […]
அருப்புக்கோட்டை அருகே இருபிரிவினர் மோதல்! வானத்தை நோக்கி சுட்ட போலீஸ்!
அருப்புக்கோட்டை அருகே இருபிரிவினர் மோதல்! வானத்தை நோக்கி சுட்ட போலீஸ்! ஜனவரி 3, வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக, பல ஊர்களில் இருந்தும் மக்கள் நேற்று (04.01.2019) மதுரை வந்தனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை- பரளச்சி கிராமம் வழியாகவும் மதுரையிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செய்வதற்காக வாகனங்களில் கோஷமிட்டபடி மதுரை சென்றனர். அப்போது, பரளச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஏதோ ஒருவிதத்தில் எரிச்சல் […]
இரு தரப்பினர்க்கு இடையே மோதல் போலீஸ் துப்பாக்கிச்சுடு…
இரு தரப்பினர்க்கு இடையே மோதல் போலீஸ் துப்பாக்கிச்சுடு… விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு செங்குளம் கிராமத்திலிருந்து ஒரு பிரிவினர் வாகனம் மூலம் விழா நடக்கும் இடத்திற்கு சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பின் ஊர் திரும்பிய அவர்கள் சென்ற வாகனம் மீது மற்றொரு பிரிவினர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து இரண்டு தரப்பினரும் தாக்கிக் கொண்டதில் […]
போலீஸ் எனக்கூறி வீட்டில் புகுந்து துப்பாக்கி முனையில் 170 சவரன் நகை, பணம் கொள்ளை..!
போலீஸ் எனக்கூறி வீட்டில் புகுந்து துப்பாக்கி முனையில் 170 சவரன் நகை, பணம் கொள்ளை..! மதுரை கூடல்புதூரில் பகுதியில் ஒப்பந்ததாரரான குணசேகரன் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு சென்ற சிலர் தங்களை போலீஸ் என கூறிக்கொண்டு உள்ளே சென்றனர். பின்னர் திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்து வீட்டில் இருந்தவர்களை மிரட்டினர். துப்பாக்கி முனையில் 170 சவரன் நகைகள், 2.8 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை அக்கும்பல் எடுத்துச் சென்றது. […]
பணம் தேவைப்பட்டது; டூவீலருக்கு கள்ளச்சாவி!’ -பாண்டிச்சேரி தோழியால்
பணம் தேவைப்பட்டது; டூவீலருக்கு கள்ளச்சாவி!’ -பாண்டிச்சேரி தோழியால் சிக்கிய சென்னைப் பெண்புத்தாண்டையொட்டி தோழி சந்தியாவைச் சந்திக்க சென்னைக்கு வந்தார் மோனிஷா. அப்போது இருவரும் பைக்கைத் திருட முயன்றபோது சந்தியா போலீஸில் சிக்கிக் கொண்டார். சென்னை திருவல்லிக்கேணி, தாயார் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் யாசர் அராபத் (26). இவர் புத்தாண்டையொட்டி வீட்டிலிருந்து பைக்கில் வெளியில் சென்றார். பின்னர் அவர் இரவில் வீடு திரும்பினார். தெருவில் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றார். இவரின் வீட்டைச் சுற்றி சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. […]
சிறுமிக்குத் தொல்லை கொடுத்து தாக்கினார்!’ -சென்னையில் சிக்கிய
சிறுமிக்குத் தொல்லை கொடுத்து தாக்கினார்!’ -சென்னையில் சிக்கிய தந்தையின் நண்பர்வீட்டில் தனியாக இருந்த 16 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தையின் நண்பரை போலீஸார் கைது செய்தனர். சென்னை தலைமைச் செயலக காலனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஓட்டேரி, எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமியின் உறவினர்கள் புகார் கொடுத்தனர். அதில்,எங்களின் உறவுக்காரச் சிறுமி, நேற்று காலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் பஷீர் அங்கு வந்துள்ளார். அவர், […]