தொடர்ச்சியாக 100 இடங்களில் டூவிலரில் செயின் பறித்த திகில் ஆசாமி சிக்கியது எப்படி ? தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக டூவிலரில் வரும் மர்ம ஆசாமி பெண்களில் அதிரடியாக செயின் பறித்து செல்லும் சம்பவம் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் இந்த செயின் கொள்ளையன் திருச்சியை குறி வைத்து தொடர்ச்சியாக செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததால் திருச்சி மாநகர கமிஷனர் வரதராஜீலு துணை ஆணையர் வேதரத்தினத்திடம் தனிப்படை அமைத்து பிடிக்க உத்தரவிட்டார்.இந்தநிலையில் திருச்சி கே.கே.நகர் […]
Author: policeenews
சேலம் மாநகரம்¸ பழைய பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவனை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்து
சேலம் மாநகரம்¸ பழைய பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவனை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோர் வசம் ஒப்படைத்த காவல்துறை
காவல்துறையினர் செய்த செயலுக்கு பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பாராட்டு
காவல்துறையினர் செய்த செயலுக்கு பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பாராட்டு தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களிடத்தில் போக்குவரத்து காவல் நிலைய போலீசார் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் விதமாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி.வைரமணி அவர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகள் மற்றும் ஒளிரும் பட்டைகளுடன் கூடிய மேல் சட்டைகளை வழங்கி, இரவுநேரங்களில் சாலையின் இடது பக்கமாக நடந்து செல்வும், சாலையில் கூட்டமாக நடந்து செல்வதை […]
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீஸார்: பெண்களிடம் அத்துமீறினால் கைது நடவடிக்கை
சென்னையில் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம்போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கொண்டாட்டத்தின் போது பெண்களிடம் அத்துமீறு பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல் ஆணையர் எச்சரித் துள்ளார். ஆங்கில புத்தாண்டு ‘2020’-ஐ வரவேற்கும் விதமாக சென்னை மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர், நீலாங்கரை ஆகிய கடற் கரை பகுதிகளில் வரும் 31-ம் தேதி நள்ளிரவு மக்கள் அதிக அளவில் திரள்வார்கள். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும். நட்சத்திர ஓட்டல்கள், கடற் […]
மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு மருத்துவ சிகிச்சை அளித்த தலைமைக் காவலர்
மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு மருத்துவ சிகிச்சை அளித்த தலைமைக் காவலர் 22.12.2019-ம் தேதியன்று இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் திரு.சுபாஷ் சீனிவாசன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் அருகே மனநலம் பாதிக்கப்பட்டு காலில் காயம் பட்ட நிலையில் சுற்றித்திரிந்த பெண்ணை கண்டதும் அவரை மீட்டு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் உணவு உண்ணவும் வழிவகை செய்தார். இவரின் இச்செயலை கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் தலைமை காவலரை வெகுவாக […]
தூத்துக்குடியில் பள்ளிக்கு இருக்கைகள் மற்றும் உபரணங்களை வாங்கி கொடுத்த காவல் துணை கண்காணிப்பாளர்
தூத்துக்குடியில் பள்ளிக்கு இருக்கைகள் மற்றும் உபரணங்களை வாங்கி கொடுத்த காவல் துணை கண்காணிப்பாளர் திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 95 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கான போதிய இருக்கைகள் இல்லாததால் திருச்செந்தூர் காவல்துறையினர் தாமாக முன்வந்து பள்ளி மாணவர்களுக்கு தேவையான ரூபாய் 30,000/- மதிப்பிலான இருக்கைகள் மற்றும் உபகரணங்களை திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாரத் அவர்கள் 22.12.2019 அன்று வழங்கினார்.
புதுக்கோட்டையில் வாக்குபெட்டியை தூக்கிச் சென்ற இளைஞர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் பெரிய மூலிப்பட்டியில் நேற்று வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குப்பெட்டியைத் தூக்கிச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். பெரிய மூலிப்பட்டியில் நேற்று மாலை வாக்குப்பதிவு நிறைவுற்ற பிறகு அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்துவிட்டு வெளியே சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் பூட்டப்பட்டிருந்த வாக்குச்சாவடியின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த ஒருவர், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடினார். தகவலறிந்து அங்கு […]
சின்னத்திரை நடிகை ரேகாவின் கணவர் தற்கொலை… அதிர்ச்சியில் சின்னத்திரை!
சின்னத்திரை நடிகை ரேகாவின் கணவர் தற்கொலை… அதிர்ச்சியில் சின்னத்திரை! பெரம்பூர், நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத்(39). இவர் அண்ணா நகர், டி.வி.எஸ். காலனியில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துவரும் சின்னத்திரை நடிகையான ரேகாவின் கணவர் தீடீர் என்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நடிகை ரேகா. டி.வி. சீரியல் நடிகையாகவும், தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார். நடிகை […]
கோவை சிறுமி வன்கொடுமை வழக்கு…குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்கு…
கோவை சிறுமி வன்கொடுமை வழக்கு…குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்கு…! கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்த 1- ஆம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி, கடந்த மார்ச் 25- ஆம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போனார். அடுத்த நாளான 26- ஆம் தேதி வீட்டின் எதிரே உள்ள வீட்டின் பின்புறத்தில் இருந்து துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறுமி கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய […]
`37 வயதாகியும் பெண் கிடைக்கவில்லை!’ -சிறுமியைத் திருமணம் செய்து சிக்கிக் கொண்ட நாமக்கல்
`37 வயதாகியும் பெண் கிடைக்கவில்லை!’ -சிறுமியைத் திருமணம் செய்து சிக்கிக் கொண்ட நாமக்கல் இளைஞர்ஜெயலட்சுமணனுக்கு வயது அதிகம் ஆகிவிட்டதால், பலரும் அவருக்குப் பெண் தர தயங்கியதாகச் சொல்லப்படுகிறது. 17 வயதே ஆன சிறுமியைத் திருமணம் செய்த பெட்ரோல் பங்க் ஊழியர் மற்றும் சிறுமியின் பெற்றோர்களை போலீஸார் கைது செய்த சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர், ஜெய லட்சுமணன் (வயது 37). இவர் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை […]