Police Department News

துண்டு சீட்டை வைத்து வடமாநில குற்றவாளிகளை துண்டாடிய இராமநாதபுரம் மாவட்ட போலீசார்…

இராமநாதபுரம் பிப்ரவரி 2 தீரன் திரைப்படத்தில் ஒரு துப்பாக்கி தோட்டாவை வைத்து மொத்த திருட்டு கும்பல் நெட்வொர்க்கையே பிடிப்பது போல, ஒரு துண்டு சீட்டை வைத்து ஆந்திர மாநில திருட்டு கும்பலை பிடித்துள்ளனர் தமிழக போலீசார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சு, சுமதி என்ற இரு பெண்கள் வாடகைக்கு வசித்துவந்துள்ளனர். இவர்களுடன் வாடகைக்கு வீடு கொடுத்த பெண் உறவினர்கள் போல அன்னியோன்னியமாகப் பழகியுள்ளார். நாள்கள் செல்லச் செல்ல இவர்களிடையே […]

Police Department News

கோவையில் பிடிபட்ட மாவோயிஸ்ட் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

கோவையில் பிடிபட்ட மாவோயிஸ்ட் தீபக், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நேற்று கைது செய்யப் பட்டார். தமிழகம் – கேரளாவின் எல்லைப் பகுதியில், சத்தியமங்கலம் சிறப் புக் காவல் படை, நக்சல் தடுப் புப் பிரிவு காவல் துறையினர் எஸ்.பி மூர்த்தி தலைமையில் கடந்த 9-ம் தேதி ரோந்துப் பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தேடப்பட்டு வந்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் தீபக் (எ) சந்துரு (31) பிடிபட்டார். தப்பிக்க முயற்சித்தபோது, அவரது காலில் அடிபட்டது. கோவை […]

Police Department News

மனிதாபிமானத்தோடு உதவி கரம் நீட்டிய போலீசார்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீராரெட்டி என்பவர் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் முன் பின் தெரியாத நபர் வேலை வாங்கித் தருவதாக கூறியதை நம்பி வந்த இடத்தில் தான் வைத்திருந்த பணம் 7000 ரூபாய் மற்றும் செல்போனை தவற விட்டுள்ளார். பின்பு வழி தெரியாமல் ஊத்துமலை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவரை பயிற்சி உதவி ஆய்வாளர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் விசாரணை செய்து காவல் நிலையம் அழைத்து வந்து பிரச்சினைகளை கேட்டறிந்தார். அவர்கள் […]

Police Department News

காவல் நிலையம் ஆண்டு விழாவில் அரசு பார்வையற்றோர் பள்ளிக்கு காவல்துறை சார்பில் உதவிகள்

புதுக்கோட்டை மாவட்டம்¸ நகர காவல் நிலையம் 1928ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 90 ஆண்டுகள் முடிவடைந்ததை தொடர்ந்து 91-ம் ஆண்டு விழா காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம் அவர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் காவல் ஆய்வாளர் திரு. பரவாசுதேவன் அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் பள்ளிக்கு தேவையான எழுது பொருட்கள், வெந்நீர் பயன்படுத்தும் வகையிலான சுமார் 25 லிட்டர் கொள்ளளவுள்ள டிரம் மற்றும் ஒரு வேளை உணவு வழங்கப்பட்டது.

Police Department News

சென்னை: தமிழக காவல்துறையில் 50 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்

சென்னை: தமிழக காவல்துறையில் 50 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இது குறித்த விவரம்: தமிழக காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வபோது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அதன்படி, தமிழக காவல்துறையில் 50 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதில் முக்கியமாக திண்டுக்கல் மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி. ஏ.டி.மோகன்ராஜ் […]

Police Department News

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று 20/11/19 ம் தேதி கஞ்சா வியாபாரி களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில்

விருதுநகர் மாவட்ட செய்திகள்:- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று 20/11/19 ம் தேதி கஞ்சா வியாபாரி களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் ராஜபாண்டி 29/19 S/oதிருவாசகம் என்பவர் மாலை 5 மணி அளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு வெங்கடேசன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திரு பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு மகேஸ்வரன் மற்றும் அவர்களின் தனிப்படையினர் சிறப்பாக […]

Accidents

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சாமியார் பேட்டை கடற்கரை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

கடலூர்: கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சாமியார் பேட்டை கடற்கரை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று அடையாளம் தெரியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஜாக்கெட் பாவாடை மற்றும் காலில் செருப்பு அணிந்து இருந்தார். அவரது உடல் சிவப்பு நிறத்தில் காணப்பட்டது. இதைப் பார்த்த சாமியார் பேட்டை பொதுமக்கள் புதுச்சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். பின்னர் வந்த காவல்துறை […]

Police Department News

விருதுநகர் மாவட்ட செய்திகள்:-

விருதுநகர் மாவட்ட செய்திகள்:- அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளி அருகில் நேற்று மாலை அன்பு நகரை சேர்ந்த ராஜபாண்டி என்பவரை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்,அதனைத்தொடர்ந்து கொலையாளியை பிடிக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டநிலையில் சமயோசிதமாக காவல் துறையினர் தப்பி ஓடிய கொலையாளி நெசவாளர் காலனியை சேர்ந்த மோகன கண்ணன் என்பவரை அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் கைது செய்தனர்,தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக VRK.ஜெயராமன்MA,Mphil மாநில செய்தியாளர் அருப்புக்கோட்டை விருதுநகர் […]

Police Department News

சென்னை வடக்கு கூடுதல் ஆணையாளர் ஆர். தினகரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

அரசு பள்ளியை தத்து எடுத்த புலியந்தோப்பு காவல் ஆய்வாளர் … 🙏💐 புளியந்தோப்பு, நடுத்தர மக்கள் அதிகம் வாழும் இப்பகுதியில், அரசுப் பள்ளியை நோக்கி பயணிக்கும் குழந்தைகள் பெரும்பாலானோர் ஏழை எளியோரின் பிள்ளைகளாக இருக்கிறார்கள். இந்த நிலையில் குழந்தைகள் வளரும் சூழ்நிலைதான் அவர்களின் வருங்காலத்தை தீர்மானிக்கும் என்ற வகையில், புலியந்தோப்பு நடுநிலைப்பள்ளி போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் சூழ்நிலையை கண்ட புலியந்தோப்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை ஆசிரியர் ஹெலனைச் சந்தித்து அந்த பள்ளியை தத்தெடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். […]

Police Department News

டிஜிபி அசுதோஷ் சுக்லா IPS திடீர் மாற்றம்

மண்டபம் அகதிகள் முகாம் டிஜிபி அசுதோஷ் சுக்லா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற பல கூடுதல் டிஜிபிக்களில் அசுதோஷ் சுக்லாவும் ஒருவர். 1986-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான சுக்லா சென்னை காவல் ஆணையராகப் பதவி வகித்துள்ளார். சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக பதவி வகித்த அவர், பின்னர் அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்தார். சட்டம் ஒழுங்கு டிஜிபி போட்டியில் சில ரிமார்க் காரணமாக பின் […]