கன்னியாகுமரி மாவட்டம் 14.11.2019 இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. விஜய பாஸ்கர் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினார். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு.செல்வராஜ் சுரபி கன்னியாகுமரி மாவட்டம்
Author: policeenews
ஏழையின் வாழ்க்கையை மேம்படுத்த வழிவகை செய்த காவல்துறை
கோயம்புத்தூர் தமிழ்நாடு சிறப்பு காவல் 4ம் அணி முகாம் அருகில் உள்ள இக்குடியிருப்பில் மூன்று பெண்குழந்தைகள் உள்பட நான்கு குழந்தைகளுடன் குடியருந்து வரும் ஏழை கூலி தொழிலாளி ஒருவருக்கு அவரது வாழ்க்கையை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு சிறப்புக்காவல் 4ம் அணியின் சார்பாக இரண்டு ஆட்டு குட்டிகளையும் பாய் மற்றும் போர்வைகளை தளவாய் திரு. அந்தோணி ஜான்சன் ஜெயபால் அவா்களால் வழங்கப்பட்டது. ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் […]
மதுரையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு திரு. மதியழகன் துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கு போலீஸ் இ நியூஸ் இனிய சார்பாக வாழ்த்துக்கள்
மதுரை : மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டத்தில் உள்ள சாப்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற, போக்குவரத்து விழிப்புணர்வில் உட்கோட்ட DSP திரு.மதியழகன்., அவர்கள் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த அறிவுரைகள் வழங்கினார். மேலும் ஆசிரியர்களுக்கு தலைக்கவசம் மற்றும் காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணிவது குறித்த அவசியத்தைப் பற்றியும் எடுத்துக்கூறி ஆலோசனை கூறினார். மேலும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார் திரு மதியழகன் துணை […]
ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு
இன்று காலை 10.00 மணி முதல் மதுரை மாநகர் தல்லாகுளம் கோகலே ரோட்டில் அமைந்துள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வருகின்ற 16.11.2019 மற்றும் 17.11.2019 ஆகிய இரண்டு தேதிகளில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 24 இடங்களுக்கு (ஆண்கள்-17 பெண்கள்-07 ) ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. ஆகவே ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவர்கள் மற்றும் சேவை மனப்பான்மை உள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்றுச்செல்லும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 0452-2530854 மற்றும் 8300014309 என்ற […]
பள்ளி மாணவர்களுக்கு சாலை விழிப்புணர்வு மற்றும் திருட்டு சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வு…
இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புனர்வு கருத்தரங்கு சாலைவிதிகள்,மற்றும் சாலையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் திருட்டு சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வாக இருக்க வேண்டும் தலைக்கவசம் அணிதல் பொது இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் மற்றும் அயல் மநிலத்தவரிடம் எச்சரிக்கைய இருக்கவேண்டும் போன்ற பாதுகாப்பு முறைகள் ஹலோ போலிஸ் தொடர்பு எண் பற்றி விழிப்புனர்வு தந்தார் இராமநாதபுரம் காவல்துறை நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் காவலர்களின் துணைவன் ஆப்பநாடு திரு. M.MUNIYASAMY. […]
பாத்திமா லத்தீப் தற்கொலை.. மத்திய குற்ற பிரிவுக்கு அதிரடி மாற்றம்..உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை
சென்னை ஐஐடியில் போராட்டத்தில் குதித்த மாணவர்கள் சென்னை: தீவிரமாகி வருகிறது மாணவி பாத்திமாவின் தற்கொலை விசாரணை.. சென்னை ஐஐடியில் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் மற்றும் உதவி ஆணையர் பிரபாகரன் நேரில் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு தற்போது சென்சிட்டிவாக மாறி விட்டதால், சென்னை மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு பாத்திமா தற்கொலை வழக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் விசாரணை இனி நடைபெறும் என்றும் கமிஷனர் விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த […]
இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாகப்பட்டினம் SP திரு செல்வநாகரத்தின ம்.IPSஅவர்கள் அறிவுரை
POLICE e NEWS: நாகப்பட்டினம் : தமிழக காவல்துறையில் 8,888 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்யும் பணி சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்து வருகிறது. கடந்த( 6.11.2019)ம் தேதி முதல் (8.11.2019)ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு எழுத்து தேர்வில் பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டநிலையில் உடற்திறனாய்வு தேர்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் நடக்க இருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள […]
இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.அருண் பாலகோபாலன் தகவல்
இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.அருண் பாலகோபாலன் தகவல் தூத்துக்குடி 2019 நவம்பர் 12 ;தள்ளி வைக்கப்பட்ட இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கான இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு வரும் 18.11.2019 முதல் 20.11.2019 வரை நடைபெறும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிவிப்பு […]
சென்னை தி நகரில் 13-11-2019 தமிழ்நாடு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.58 கோடியே 97 லட்சம் செலவில் தியாகராய நகரில் அமைக்கப்பட்ட நடைபாதை வளாகம் மற்றும் நவீன சாலைகளை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். சென்னை மாநகராட்சி சார்பில் இயந்திரம் சாரா போக்குவரத்துக் கொள்கை கடந்த 2014-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த கொள்கை அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், தமிழக அளவில் பிரசித்தி பெற்ற வர்த்தக சின்னமாக விளங்கும் தியாகராய நகரில் உள்ள பாண்டி பஜாரை மேம்படுத்த சென்னை […]
தொழிலதிபரை மீட்ட வேலூர் மாவட்ட காவல்துறையினர்
வேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த தொழிலதிபர் இரண்டரை லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காததால் 06.11.2019 அன்று ஆரணியில் இருந்து காரில் கடத்தப்பட்டார். உடனடியாக, ஆரணி நகர காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன் பேரில் காவலர் திரு சதீஷ் அவர்கள் விரைந்து செயல்பட்டு காரை மடக்கி பிடித்து தொழிலதிபரை மீட்டார். விரைந்து செயல்பட்ட காவலரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் […]