பொள்ளாச்சி பொள்ளாச்சியில் சேதமடைந்த சாலையில் விபத்தை ஏற்படுத்தும் கம்பிகளை வெட்டி எடுத்த போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். பொள்ளாச்சி மீன்கரை சாலை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கும், கேரளப் பகுதியிலிருந்து தமிழகத்துக்கு வந்து செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்த வழியாக இரவு பகலாக வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். இந்த சாலையில் சீனிவாசபுரத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் ரயில்வே கீழ்மட்ட பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் கீழ் சாலை தரமாக அமைக்கப்படாததால் சாலையின் கான்கிரீட் பெயர்ந்து […]
Author: policeenews
இன்று 10-11-2019 ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்ததை ஒட்டி தண்டையார்பேட்டை ரயில்வே சோதனை
இன்று 10-11-2019 ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்ததை ஒட்டி தண்டையார்பேட்டை ரயில்வே யார்டு மற்றும் தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் அவர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவல் ஆளிநர்களுடன் ரயில்வே தண்டவாளம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக தீவிர கண்காணிப்பு சோதனை செய்யப்பட்டது.என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் M. குமரன்
தூத்துக்குடி தருவை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டன்களுக்கான உடல்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் 06.11.2019 ரயில்வே ஐ.ஜி திருமதி. V. வனிதா, இ.கா.ப. அவர்கள் சூப்பர் செக் அதிகாரியாகவும், தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி திருமதி. N. Z. ஆசியம்மாள் இ.கா.ப. அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் தலைமையில் இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான உடல்தகுதி தேர்வு இன்று(06.11.2019) தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வு குழுமம் நடத்திய இரண்டாம் […]
காணாமல் போன மொபைல் போன்களை கண்டுபிடித்த காவல்துறையினர். புகார் அளித்தவர்களிடம் ஒப்படைப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டில் கைபேசிகள் காணாமல் போனது மற்றும் திருட்டு போனது சம்பந்தமாக காவல் நிலையங்களில் 778 புகார் மனுக்கள் பதியப்பட்டும், கைபேசிகள் பறிப்பு சம்பந்தமாக 17 வழக்குகள் பதியப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. Pஅரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்ட சைபர் பிரிவின் உதவியோடு காணாமல் போன, திருடு போன கைபேசிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட […]
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகதில் தலைக்கவசம் விழிப்புணர்வு..
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்பேரில் காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் அவர்கள் தலைமையில் 05.11.2019 அன்று அழகப்பா பல்கலைக்கழக செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பொதுமக்களிடையே ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் சாலை பாதுகாப்பு பற்றியும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி […]
மதுரை மாநகரின் புதிய காவல் துணை ஆணையராக
மதுரை மாநகரின் புதிய காவல் துணை ஆணையராக (குற்றம்) திரு.K. பழனிகுமார் அவர்கள் இன்று (06.11.2019) பொறுப்பேற்றுக்கொண்டார்
இன்று மாலை ஸ்ரீபெரும்புதூர் 06 11 2019 ஆம் தேதி திருவள்ளூர் சாலையில் மன்னூர் கூட்டுச்சாலையில் காவல்துறை
இன்று மாலை ஸ்ரீபெரும்புதூர் 06 11 2019 ஆம் தேதி திருவள்ளூர் சாலையில் மன்னூர் கூட்டுச்சாலையில் காவல்துறை வேண்டுகோளுக்கிணங்க ஹூண்டாய் ஸ்டீல் நிறுவனம் வேர்ல்டு விஷன் அமைப்பின் மூலம் உயர்மின் கோபுர விளக்கு அமைத்துக் கொடுத்துள்ளது அதை ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன் IPS அவர்கள் பொதுமக்கள் உபயோகத்திற்காக திறந்து வைத்தார்கள். இதனால் இப்பகுதியில் வாகன விபத்துக்கள் போக்குவரத்து நெரிசல்கள் திருட்டு பயம் போன்றவை நிகழாமல் பொதுமக்கள் அச்சமின்றி வாழ மிகவும் உபயோகமாக இருக்கும். […]
பூட்டிய வீடுகளை நோட்டமிட்ட நான்கு நபர்கள் கைது
நேற்று இரவு மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பாண்டியராஜன், சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பிரகாஷ் மற்றும் ரோந்து காவலர்களுடன் சரக ரோந்து பணியில் இருந்தபோது சொக்கிகுளம் ஜவஹர் ரோட்டில் ஹூண்டாய் காரில் சந்தேகப்படும்படி இருந்த நான்கு நபர்களான 1. ஜெயராமன் 30/19 த/பெ. சரவணன், D/NO. 17, நந்தினி ஆயில் மில், வள்ளி நகர், அல்லிநகரம், தேனி மாவட்டம் 2. நாகராஜ் 29/19,த/பெ. சண்முகசுந்தரம் பிள்ளை சத்திரப்பட்டி சாலை, அரண்மனை புத்தூர், தேனி […]
காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன், சம்பந்தப்பட்ட 49 மாணவர்களுக்கு வழக்குபதிவு செய்யாமல், 1330 திருக்குறள்களை எழுத சொல்லி நூதன தண்டனை
பாளையங்கோட்டை வஉசி திடலில் இரு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுத்த காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன், சம்பந்தப்பட்ட 49 மாணவர்களுக்கு வழக்குபதிவு செய்யாமல், 1330 திருக்குறள்களை எழுத சொல்லி நூதன தண்டனை அளித்தார். வாழ்துக்களுடன் காவலர்களின் போலீஸ் இ நியூஸ்
விரைவில் அயோத்தி தீர்ப்பு எதிரொலி: காவலர்கள் விடுப்பு எடுக்க தடை அயோத்தி வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் விரைவில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
அதனால் 10 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவல்துறையினர் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ஆம் தேதியோடு ஓய்வு பெற இருப்பதால், இந்த வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் விரைவில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமால் இருக்க முன்னெச்சரிக்கையாக காவலர்கள் தயார் நிலையில் இருக்க வரும் 10 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் விடுப்பு […]