தேனி மாவட்டம் 01.11.2019 கம்பம் போக்குவரத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி அவர்கள் தலைமையிலான போலீசார்கள் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தை குறைத்து விபத்துக்களை தவிர்க்கும் வகையில் உத்தமபாளையம் முதல் குமுளி வரை உள்ள நெடுஞ்சாலை பகுதியில் விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் இரவுநேர வாகன ஓட்டிகளுக்கும் தெளிவாக தெரியும் வகையில் ஒளிரும் பட்டைகள் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட […]
Author: policeenews
பொதுமக்களின் பாராட்டை பெற்ற போக்குவரத்து காவலர்
21.10.2019-ம் தேதியன்று விருதுநகர் அரசு மருத்துவமனை அருகே சாலை முழுவதும் தேங்கி இருந்த மழைநீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கண்ட விருதுநகர் போக்குவரத்து காவலர் திரு.ரெங்கராஜன் அவர்கள் தேங்கிய மழைநீரை வாய்க்கால் வெட்டி நீரை வெளியேற்றி வாகன ஓட்டிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் போக்குவரத்தினை சரி செய்த காவலரை பொதுமக்கள் பாராட்டி சமூக வலைத்ததளங்களில் பகிர்ந்தனர். ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் […]
தாம்பரம் பகுதியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.3,02,000/- பணத்தை எடுத்து நேர்மையாக தாம்பரம் சரக உதவி ஆணையாளரிடம் ஒப்படைத்த நபரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை, மேற்கு தாம்பரம், காமராஜர் தெருவில் வசித்து வரும் திரு.சி.மதன்ராஜ்ஜெயின், வ/58, த/பெ.சம்பாலால் என்பவர் கடந்த 31.10.2019 மதியம் 03.15 மணியளவில் தனது வீட்டிற்கு சென்று விட்டு திரும்ப கடைக்கு நடந்து வந்து கொண்டிருந்த போது சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூபாய். 3,02,000/- (2000 ரூபாய் தாள்கள்) எடுத்துள்ளார். பின்னர் பணத்தை தவறவிட்ட நபர் வருவார் என்று தனது கடையில் பணத்துடன் காத்திருந்ததாகவும், யாரும் உரிமைகோரி வராத காரணத்தால் மறு நாள் (01.11.2019) மதியம் ரூ.3,02,000/- பணத்தை […]
சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ய முயன்ற நபர்களை கைது செய்ய உதவிய உதவி ஆய்வாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
கடந்த 06.10.2019 அன்று மாலை 4.30 மணியளவில் பள்ளிக்கரணை வேளச்சேரி பிரதான சாலை, ஆதி நகர் சந்திப்பு அருகே S-15 சேலையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்காணிப்பு பணியிலிருந்த போது அங்கு சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த நோக்கத்தில் கூடியிருந்த திபெத்தை சார்ந்த நபர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி S–10 பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார். அதனடிப்படையில் போலீசார் விசாரணை செய்து 36 திபெத்தியர்களை கைது செய்தனர். மேற்படி பாதுகாப்பு பணியின் […]
எண்ணூர் பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து தலைமைக்காவலர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
நேற்று 01.11.2019 காலை சுமார் 7.45 மணியளவில் எண்ணூர் மணலி விரைவுச் சாலையிலிருந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் செல்வதற்கு சிரமமடைவதை பார்த்த எண்ணூர் போக்குவரத்து காவல் ஆளிநர்கள் கான்கீரிட் கலவைகளை கொண்டு மேற்படி பள்ளத்தை சரி செய்து போக்குவரத்து சீராக செல்வதற்கு உதவி புரிந்தனர். மேற்படி பணியின் போது சிறப்பாக செயல்பட்டு சாலையிலிருந்த பள்ளத்தை சரி செய்து போக்குவரத்து சீராக செல்வதற்கு ஏற்பாடு செய்த எண்ணூர் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக்காவலர்கள் திரு.ஏ.வி.ஆர்.வெங்கடேசன் (தா.கா.15338) மற்றும் ஆர்.செந்தில்குமார் […]
ஆட்டோவில் தவறவிட்ட தங்க நகைகள்அடங்கிய பையை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, தேனாம்பேட்டையில் வசித்து வரும் திருமதி.விஜயலட்சுமி, வ/46 என்பவர் கடந்த 31.10.2019 அன்று மாலை தேனாம்பேட்டை, மார்கெட் அருகே TN-09-BD-4725 என்ற பதிவெண் கொண்ட ஆட்டோவில் ஏறி சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் இறங்கிய போது 25 சவரன் தங்க நகைகள் கூடிய கட்டை பையை ஆட்டோவில் தவரவிட்டதாக R-5 விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேற்படி ஆட்டோ ஓட்டுநர் திரு.ஆர்.உதயகுமார் வ/46, […]
மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் ஆய்வாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தார். நேற்று 01.11.2019 மாலை 18.39 மணிக்கு பூக்கடை சரகம் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.செல்வசேகரன்என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதின் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தவரை இன்று 02..11.2019 காலை 10.55 மணிக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்,திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் […]
ஆயுதப்படை காவலர் திரு. விஜிகுமார் அவர்கள் மன நல நோயாளிகளை காப்பகத்திற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்
கன்னியாகுமரி மாவட்டம் 01.11.2019 ம் தேதி மண்டைக்காடு பகுதியில் ஆயுதப்படை காவலர்கள் பணியில் இருந்தபோது அங்கு சுற்றி திரிந்த இரு மனநோயாளிகளை கொட்டாரம் பகுதியில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து அந்த மன நோயாளிகளை ஆயுதப்படை காவலர் திரு. விஜிகுமார் அவர்கள் மன நல காப்பகத்திற்கு அவர்களை அனுப்பி வைத்தார். இச்செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள். ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் […]
குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார் சிவகங்கை நகர் காவல்துறை ஆய்வாளர் திரு மோகன் அவர்கள்.
சிவகங்கை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய விக்னேஷ் 26/19, அருண் நாதன் 24/19, பரமசிவம் 27/19, அருள் 30/19, அருண்பாண்டியன்20/19, பிரவீன் 20/19, அரவிந்த் 26/19, ஆனந்த் பாபு 32/19, வசந்த் 24/19 ஆகியோர் தொடர்ந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோகித் நாதன் ராஜகோபால் IPS, அவர்கள் பரிந்துரையின் பேரில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் J.ஜெயகாந்தன் IAS அவர்கள் மேற்படி […]
சிவகங்கை நகர் காவல்துறை ஆடு திருடிய நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
சிவகங்கை மாவட்டம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் ஆடு மருதப்பசாமி கோவில் அருகே மேய்ந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் ஆட்டை திருடி சென்றனர். இதுதொடர்பாக கணேசன் .25.10.2019 அன்று அளித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட முனீஸ்வரன் மற்றும் தயாநிதி ஆகியோர் மீது u/s 379 IPC-ன் கீழ் வழக்கு பதிந்து 02.11.2019 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். ச. அரவிந்தசாமி […]