அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி தலைமையில் சாலை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்கோ பற்றி விழிப்புணர்வு!!! ஈரோடு மாவட்டம் , அந்தியூர் போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் அந்தியூர் காவல் நிலையத்தின் சார்பில் காவல் ஆய்வாளர் கஸ்தூரி , மற்றும் காவல் உதவி ஆய்வாளர் அமுதா, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுகந்தி கிரேஸ் ஆகியோர் தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுக்கும் விதமாகவும் குழந்தைகள் பாதுகாப்பு […]
Police Recruitment
மதுரை மாட்டுத்தாவணி அருகே வாலிபரை கொல்ல பெட்ரோல் குண்டு வீசிய 3 மர்ம நபர்கள்
மதுரை மாட்டுத்தாவணி அருகே வாலிபரை கொல்ல பெட்ரோல் குண்டு வீசிய 3 மர்ம நபர்கள் மதுரை ஒத்தக்கடை காசிம் ரெசிடென்சி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் மங்கலம் பிள்ளை மகன் மாரிமுத்து (வயது 27). இவருக்கு மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே ராஜீவ் காந்தி நகரில் சொந்தமாக கடை ஒன்று உள்ளது.இந்த கடையை கடந்த ஒன்றரை வருடங்களாக பூட்டியே வைத்துள்ளார். இந்த நிலையில் அதன் தற்போதையை நிலையை பார்த்து அறிந்துகொள்வதற்காக மாரிமுத்து அங்கு சென்றார். அந்த […]
பைக், கார், எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை
பைக், கார், எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை காப்பீடு இல்லாமல் மோட்டார் வாகனங்களை இயக்குவது குற்றம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரித்துள்ளது. மோட்டார் வாகன விதிகளின் படி, வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுக்கு 3-ம் தரப்பு காப்பீடு செய்வது அவசியம் என அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சகம், காப்பீடு செய்யாதவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டாயிரம் முதல் நான்காயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
லைசன்ஸ் முதல் நம்பர் பிளேட் வரை.. தமிழ்நாட்டில் மாறிய 5 டிராபிக் ரூல்ஸ்.. வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு
லைசன்ஸ் முதல் நம்பர் பிளேட் வரை.. தமிழ்நாட்டில் மாறிய 5 டிராபிக் ரூல்ஸ்.. வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து தொடர்பாக முக்கியமான 5 விதிகள் மாற்றம் அடைந்து உள்ளன. சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்ட விதிகளை இங்கே பார்க்கலாம். விதி 1: இனி லைசன்ஸ் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் வழங்க போவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது அதன்படி ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே […]
தமிழகம் முழுவதும் காவல் துறையினர் விரைவில் பணியிட மாற்றம்: பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்
தமிழகம் முழுவதும் காவல் துறையினர் விரைவில் பணியிட மாற்றம்: பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் விரைவில் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பட்டியலை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்றது. முன்னதாக தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக ஐ.ஜி முதல் […]
குடியாத்தம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் பார்ட்டி சகிதம் பேரணாம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டச்சேரி காலனி சேட்டையன் சன் ஆப் சுப்பிரமணி என்பவரது வீட்டில் சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம்
குடியாத்தம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் பார்ட்டி சகிதம் பேரணாம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டச்சேரி காலனி சேட்டையன் சன் ஆப் சுப்பிரமணி என்பவரது வீட்டில் சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் பிஞ்சு என்ற சரண்ராஜ் என்பவரது வீட்டில் சுமார் 20 லிட்டர் கள்ளச்சாராயம் ஆக மொத்தம் 140 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றியும் அம்பேத்கர் நகரை சேர்ந்த தியாக ராஜன் மகன் அப்பாஸ் என்பவரது கொட்டகையில் சுமார் 50 கிலோ வேலம்பட்டை கைப்பற்றியும் மேற்படி […]
நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி விதியை மீறினால் வாகனங்களை பறிமுதல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு
நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி விதியை மீறினால் வாகனங்களை பறிமுதல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தனியார் வாகனங்களில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் அமல்படுத்த உத்தரவிடக் […]
இழப்பீடு வழங்குவதால் தண்டனையை குறைக்க முடியாது: உச்சநீதிமன்றம்
இழப்பீடு வழங்குவதால் தண்டனையை குறைக்க முடியாது: உச்சநீதிமன்றம் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குவதை தண்டனையைக் குறைப்பதற்கான வாய்ப்பாக கருத முடியாது. அத்தகைய நடைமுறை குற்றவியல் நீதி நிா்வாகம் மீது பெரும் பாதிப்புக்கு வழிவகுக்கும்’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. ‘குற்ற செயலால் உடல் ரீதியிலான பாதிப்பு அல்லது பெரும் பொருள் இழப்பைச் சந்தித்தவருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் வழங்குவதே இழப்பீடாகும்’ என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. குற்ற வழக்கில் இருவருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை 4 […]
மதுரையறுகே மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது
மதுரையறுகே மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது மதுரை பேரையூர் சேடப்பட்டி போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது 2 இருசக்கர வாகனங்களில், பெரியகட்டளையை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 45),கோடாங்கிநாயக்கன்பட்டியை சேர்ந்த தங்கப்பாண்டி (30), உசிலம்பட்டி தாலுகா பாரைப்பட்டியை சேர்ந்த செல்லத்துரை (41) ஆகியோர் விற்பனை செய்வதற்காக 123 மது பாட்டில்களை கொண்டு சென்றனர். அப்போது ரோந்து சென்ற போலீசார் மதுபாட்டில்களை .பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
ரோடுகளை சீரமைக்க மக்களின் கோரிக்கை
ரோடுகளை சீரமைக்க மக்களின் கோரிக்கை திருப்பரங்குன்றம் நெல்லையப்பபுரம் ரோடுகளை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர் அங்குள்ள மெயின் தெரு மற்றும் குறுக்குத் தெருகளில் ரோடுகள் சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன குண்டும் குழியுமாக உள்ள அந்த ரோடுகளில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்வோர் மட்டும் இன்றி நடந்து செல்போரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர் எனவே ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்