Police Department News

மதுரையில் போலி மது பாட்டில்கள் தயார்செய்தவர் கைது

மதுரை: 27.12.2017 D1 – தல்லாகுளம் ச&ஒ காவல்நிலைய சார்பு-ஆய்வாளர் திரு.அழகுமுத்து, தலைமை காவலர் (626) திரு.செந்தில் குமார், முதல் நிலை காவலர் (1204) திரு.ஸ்ரீமுருகன் ஆகியோர்களுடன் சரக ரோந்து பணியில் இருந்தபோது தபால்தந்திநகர், மிலிட்டரி கேண்டீன் அருகே உள்ள பெட்டிகடை அருகில் கட்டைப்பையுடன் நின்றிருந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அதில் 5 மது பாட்டில்கள் (750 ஆடு) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை செய்தபோது தனது பெயர் லிங்கனாண்டி (60) என […]

Police Department News

கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது

மதுரை: மதுரையில் 27.12.2017 ம் தேதி இரவு ஊ5 கரிமேடு சரூஒ காவல் நிலைய ஆய்வாளர் திரு.கண்ணன் என்பவருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி தனது ரோந்து காவலர்களுடன் சென்று ராஜாங்கம் வயது (70) மதுரை என்ற முகவரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்தவரை கைது செய்து அவரிடம் இருந்து 1. 200 kg கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு எதிரியை இன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

Police Department News

பல இடங்களாக கஞ்சா வற்பனை செய்தவர்கள் தூத்துக்குடி காவல்துறையினரிடம் சிக்கினர்

தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் கஞ்சா நடமாட்டம் அதிகமாக இருந்து வருவதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து கார் மூலம் கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் முரளிதரன், ஆய்வாளர் மலர்க்கொடி ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் […]

Police Department News

பிரபல கொள்ளையன் கொலை வழக்கில் கள்ளக்காதலி கைது பரபரப்பு தகவல்கள்

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி சி.எஸ்.சி. நகரை சேர்ந்தவர் விஜயன் என்கிற விஜயகுமார்(29). பிரபல கொள்ளையனான இவர் மீது சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட வழிப்பறி, கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளன. கடைசியாக விஜயகுமாரை வாழப்பாடி காவல்துறையினர் ஒரு கொள்ளை வழக்கில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 19-ந் தேதி அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். […]

Police Department News

காவல்துறையில் 6140 காலிப்பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது?- தேர்வுத்துறை விளக்கம்

தமிழக காவல்துறையில் 6140 புதிய காவலர்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பிக்கும் முறைப்பற்றி சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம். காவல்துறையில் ஆயுதப்படையில் காலியாகவுள்ள 5538 இரண்டாம் நிலைக் காவலர்கள் ( grade-2 constable) (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்). சிறைத்துறையில் காலியாகவுள்ள 340 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் […]

Police Department News

சேலத்தில் பிரபல கொள்ளையன் மர்மான முறையில் கைது காவல்துறையினர் விசாரணை

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேசஞ்சாவடி பக்கமுள்ள மைக்ரோ ஸ்டேசன் பஸ்நிறுத்தம் அருகே அரசு டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடையை ஒட்டியுள்ள சேலம் – விருத்தாசலம் ரெயில்வே தண்டவாளத்தில் ஒரு வாலிபர் பிணம் கிடப்பதாக வாழப்பாடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் சூர்யமூர்த்திஇ வாழப்பாடி ஆய்வாளர் உமாசங்கர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரெயில் தண்டவாளத்தில் உடல் கிடந்ததால் சேலம் சூரமங்கலம் ரெயில்வே […]

Police Department News

மதுரையில் இந்திய குடியரசு தலைவர் அவர்களை காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் அவர்கள் வரவேற்றார்

மதுரை: மதுரையில் கடந்த (23.12.2017) அன்று மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த மாண்புமிகு. இந்திய குடியரசு தலைவர் அவர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் IPS., அவர்கள் வரவேற்றார்.

Police Department News

திருப்பூரில் கோவிலுக்குள் புகுந்து நகைகள் கொள்ளை காவல்துறையினர் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் அருகே நேருநகரில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் (35) என்பவர் இருந்து வருகிறார். தற்போது மார்கழி மாதம் என்பதால் கோவில் நடை தினமும் அதிகாலையில் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலில் பூஜை முடிந்ததும் வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு ராம்குமார் தனது வீட்டுக்கு சென்று விட்டார். மார்கழி மாத பூஜைக்கு அதிகாலையிலேயே பக்தர்கள் […]