Police Recruitment

குற்றத்தடுப்பு கலந்தாய்வுத் கூட்டம்

குற்றத்தடுப்பு கலந்தாய்வுத் கூட்டம் மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு ஜெ லோகநாதன் I P S அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று 13 3 2026 மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில், சட்டம் ஒழுங்கு, குற்ற தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர காவல் துணை […]