ஈரோடு மாவட்ட எல்லைப்பகுதியான நால்ரோடு டானா புதூர் செக்போஸ்ட்டில் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலைய காவல்ஆய்வாளர் அவர்கள் தலைமையில் 144.தடை உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது
Related Articles
மதுரையில் பூட்டிய வீட்டில் 12 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருள், ரூபாய் 45 ஆயிரம் திருட்டு!!சுப்ரமணியபுரம் போலிசார் விசாரணை
மதுரையில் பூட்டிய வீட்டில் 12 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருள், ரூபாய் 45 ஆயிரம் திருட்டு!!சுப்ரமணியபுரம் போலிசார் விசாரணை மதுரை மாநகர் பகுதி, சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திற்கு உள்பட்ட, அழகப்பன் நகர், செம்பருத்தி தெருவை சேர்ந்த சரவணன் வயது 39/22 இவர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்று இருந்தார்.இந்த நிலையில் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள். வீட்டினுள்புகுந்து அங்கு பீரோவில் இருந்த 12 பவுன் தங்கநகை வெள்ளி பொருள் 0.180கிராம் மற்றும் ௹பாய் […]
குழந்தைகளின் ஆபாச பட வீடியோ விவகாரம் தொடர்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
குழந்தைகளின் ஆபாச பட வீடியோ விவகாரம் தொடர்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகளின் ஆபாச பட விவகாரத்தில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் விவரங்கள் குறித்து மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆபாச வீடியோக்களை பகிர்ந்தது […]
கடவுளின் மறுஉருவம் மத்திய மண்டல ஐஜி
கடவுளின் மறுஉருவம் மத்திய மண்டல ஐஜி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ரலிச் ஆபிரன் (57) அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இந்திராணி. இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் ப்ரியதர்ஷினி, கரம்பயம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த மாதம் 12ம் தேதி ப்ரியதர்ஷினிக்கு, வாந்தி, கண் மற்றும் தலைவலி ஏற்பட்டது. பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் தனியார் […]