
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர்ஜிவால் IPS., அவர்கள் இன்று (07.11.2021) காலை எழும்பூர் ராஜரத்தினம் மைதான வளாகத்தில் காவல்துறை பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை பார்வையிட்டு மீட்பு குழுவினருக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.
