
: தமிழக. டி.ஜி.பி,.யை பாராட்டிய பிரதமார்
சமீபத்தில் அனைத்து மாநில டி.ஜி.பி,.கள் மாநாடு உத்திரப்பிரதேசத்தில் லக்னோ மாநிலத்தில் நடந்தது. அதில் பிரதமர் உள் துறை அமைச்சர் அமீத்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனார்
தமிழக டி.ஜி.பி. திரு. சைலேந்திரபாபுவுடன் பிரதமர் தனியாக பேசியதோடு புகைப்பமும் எடுத்தது கொண்டார்.இது குறித்து உள் துறை அதிகாரிகள் இதுதான்
நீங்கள் சைக்கிளில் மகாபலிபுரம் சென்று வருகிறீகள் அதை சமூக. வலைதாளங்களில் பார்த்தேன் மிக்க மகிழ்சி உடலையும் கட்டு கோப்பாக வைத்துள்ளீர்கள் என பிரதமர் மோடி சைலேந்திரபாபு அவர்களிடம் சொல்ல அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துள்ளாரே என இன்ப அதிர்ச்சியில் உறைந்தார் சைலேந்திரபாபு பிரதமரை சந்தித்த போது 15 பக்க. அறிக்கையையும் அவரிடம் அளித்துள்ளார் டி.ஜி.பி. இந்த அறிக்கையை முதல்வர் பார்த்து ஒப்புதல் அளித்த பின்தான் மோடியிடம் தமிழக அரசின் சார்பாக அளித்துள்ளார்.
