Police Department News

மதுரையில் இன்று இந்து மக்கள் கட்சி சார்பாக விநாயகர் சிலை ஊர்வலத்தில் கொண்டு வந்த வாகனங்களை வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு பின் விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதி

மதுரையில் இன்று இந்து மக்கள் கட்சி சார்பாக விநாயகர் சிலை ஊர்வலத்தில் கொண்டு வந்த வாகனங்களை வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு பின் விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதி

மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் உள்ள வாகனங்களை போலீசார் சோதனையிட்டனர். சிலையுடன் வந்த வாகனங்களை
வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டனர்
அதன் பிறகு விநாயகர் சிலை ஊர்வலங்கள் புறப்பட்டாது

மதுரையில் இன்று 17 விநாயகர் சிலைகள் பலத்த போலீசார் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது.
இந்துமக்கள் கட்சி சார்பாக விநாயகர் சிலை ஊர்வலம், கீழமாசி வீதியில் இருந்து புறப்புட்டு, தெற்குமாசி, மேலமாசி, வழியாக
தைக்கல்தெரு, பகுதி திருமலைராயர் படித்துறை பகுதியில் நிறைவடைந்தது.
பின்னர் வைகை ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலம் சென்றது. மற்றும் வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ஊர்வலம் செல்லும் பாதையில் மதுரை போக்கு வரத்து காவலர்களும், பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.