Related Articles
நோய்வாய்ப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட மொழியறியாத இளைஞரை குணமாக்கி நலத்திட்ட உதவிகளை வழங்கி குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள்.
நோய்வாய்ப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட மொழியறியாத இளைஞரை குணமாக்கி நலத்திட்ட உதவிகளை வழங்கி குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள். இன்று 17 .6. 2021 காலை காவல் ஆணையரத்தில் கடந்த 5 .2021 அன்று இராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உடல் நோய்வாய்ப்பட்டு மனநிலையும் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் கண்டறியப்பட்ட மொழியறியாத இளைஞர் ஒருவரை சென்னை பெருநகர காவல் கரங்கள் உதவி மையம் மூலமாக தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்கள் உதவியுடன் […]
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் டூ வீலரில் செல்பவர்களை குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட இரு திருடர்கள் கைது 9 பவுன் நகைகள் பறிமுதல்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் டூ வீலரில் செல்பவர்களை குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட இரு திருடர்கள் கைது 9 பவுன் நகைகள் பறிமுதல் மதுரை மாவட்டத்தில் புறநகர் பகுதியான சோழவந்தான், சமயநல்லூர், வாடிப்பட்டி பகுதிகளில் தனியாக டூ வீலரில் செல்லும் பெண்களை குறி வைத்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செயின் பறிப்பு குற்றங்கள் நடைபெறுவதாக காவல்நிலையத்தில் வந்த புகார்கள் குறித்துதிருடர்களை பிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவபிரசாத் அவர்களின் உத்தரவின் கீழ் […]
பாளை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் வாகனங்கள் ஏலம்-16-ந் தேதி நடக்கிறது
பாளை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் வாகனங்கள் ஏலம்-16-ந் தேதி நடக்கிறது நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது. ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினமே தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். நெல்லை:நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-நெல்லை மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது. அதன்படி நான்கு சக்கர வாகனங்கள்-5 மற்றும் இரு சக்கர வாகனங்கள்-2 என […]



