Related Articles
தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த நிருபர் கைது
தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த நிருபர் கைது திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது40). இவர் ஒட்டன்சத்திரம் புளியமரத்துக்கோட்டை பகுதியில் கொட்டாங்குச்சி மூலம் கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு ரமேஷ் (41). என்பவர் தான் ஒரு பத்திரிகை நிருபர் என்றும் தொழிற்சாலை முழுவதையும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். மேலும் தொழிற்சாலை மூலம் பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து செய்தி வெளியிடாமல் இருக்க ரூ.50 […]
திருப்பத்தூரில் தலைமை ஆசிரியை கொலையில் தம்பி மனைவி-கள்ளக் காதலன் கைது
திருப்பத்தூரில் தலைமை ஆசிரியை கொலையில் தம்பி மனைவி-கள்ளக் காதலன் கைது கணவர் தனது சம்பள பணத்தை தன்னிடம் கொடுக்காமல் ஆசிரியையிடம் கொடுத்து வந்ததால்தான் நதியா கொலை திட்டத்தை வகுத்துள்ளார்.தலைமை ஆசிரியை கொலை வழக்கில் அவரது தம்பி மனைவியே முக்கிய குற்றவாளியாக சிக்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கான்பா நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது 52). இவர் தென்மாபட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது […]
கட்டிட மேஸ்திரி விஷம் தின்று தற்கொலை
கட்டிட மேஸ்திரி விஷம் தின்று தற்கொலை பாப்பாரப்பட்டி அருகே உள்ள கண்ணுகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் கோவிந்தசாமி (வயது 52). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று கோவிந்தசாமி குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து அவர் தனது விவசாய நிலத்தில் உள்ள மரத்தடியில் விஷத்தை தின்று விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி […]