Related Articles
திருவாரூர் மாவட்ட காவல்துறை கொடி அணிவகுப்பு ஊர்வலம்.
திருவாரூர் மாவட்ட காவல்துறைகொடி அணிவகுப்பு ஊர்வலம். திருவாரூர் மாவட்டத்தில்உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிரச்சினைக்குரிய இடங்களில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPSஅவர்களின் உத்தரவின்பேரில்கொடி அணிவகுப்பு ஊர்வலம்(FLAG MARCH)நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில்முத்துப்பேட்டைகாவல் சரகம்கோவிலூர்பகுதியில்முத்துப்பேட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.வெள்ளத்துரை அவர்களின் தலைமையில்இன்று(07.10.21)கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.
திருட்டு போன பொருட்களை 5 மணி நேரத்தில் மீட்ட திருநகர் போலீசார்
திருட்டு போன பொருட்களை 5 மணி நேரத்தில் மீட்ட திருநகர் போலீசார் மதுரை மாநகர் திருநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஹார்விபட்டி பகுதியில் முத்துராஜ் என்பவரின் மர வேலை செய்யும் பட்டறையில் வைத்திருந்த ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான ட்ரில்லிங் மிஷின் கட்டிங் மெஷின் ஜம்பிங் மிஷின் ஆகியவற்றை திருடிச் சென்றனர், உடனே திருநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி. அனுஷாமனோகரி, அவர்களின் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு கனேசன் மற்றும் […]
மதுரை அலங்காநல்லூர் அருகே மில் சூப்பர்வைசர் கழுத்தறுத்து கொலை
மதுரை அலங்காநல்லூர் அருகே மில் சூப்பர்வைசர் கழுத்தறுத்து கொலை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கள்ளிவேளிபட்டி ஊராட்சி, கம்மாபட்டியை சேர்ந்தவர் கர்ணன். இவரது மகன் பொன்மணி (25). இவர் தனிச்சியம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். நேற்று வேலைக்கு சென்ற பொன்மணி இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இந்த நிலையில் வீட்டின் அருகே […]



