இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பிரத்யேக எண்ணிற்கு (9489919722) வந்த தகவலின் பேரில் திருவாடானை அருகே சுமார் 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.



இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பிரத்யேக எண்ணிற்கு (9489919722) வந்த தகவலின் பேரில் திருவாடானை அருகே சுமார் 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.
தமிழ்நாடு காவல்துறை சார்பில் மண்டலங்களுக்கிடையிலான பளு தூக்கும் மற்றும் உடல் தகுதி போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு தமிழ்நாடு காவல்துறை சார்பில் மண்டலங்களுக்கு இடையான பளுதூக்கும், மற்றும் வலுத் திறன் , உடல் தகுதித் திறன் போட்டியில் தென் மண்டல காவல் துறை அணியினர், நான்கு தங்கம், 7 சில்வர் , 10 வெண்கலம் பதக்கத்தை வென்றனர்.பதக்கம் வென்ற வீரர்களை இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் அவர்கள் பாராட்டினார்கள்.மற்றும் புகைப்படம் எடுத்து கொண்டனர் […]
கோவையில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் மாயம் கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் பீளமேட்டில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இளம்பெண்ணுக்கு கடந்த 1 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவரது கணவர் விவசாய தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இளம்பெண் தனது பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட […]
சாலைசீரமைப்பில்ஈடுபட்டகாவலர்களுக்குபாராட்டு திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து எல்லைக்குட்பட்ட 2nd ரயில்வே கேட் அருகில் உள்ள மரம் திடீரென்று நடுரோட்டில் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்திற்கு இடையூராக இருந்தது.இதை கண்ட வடக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் #திருதுரைராஜ் காவலர்கள் #திருராம்குமார்(கா எண் 946) மற்றும் #திருகோவிந்தன்(தாசிகா 6181)அவர்கள் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த செயலை செய்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் #உயர்திருசஞ்சய்குமார்(#IPS)மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் #உயர்திருவெ_பத்ரிநாராயணன்(#IPS)அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். போலீஸ் […]
