Police Department News

திருப்பூர் மாநகரத்தில் கொரோனா தடுப்பு பணியில் இருந்த காவலர் திரு.பி.வாசு அவர்கள் இன்று அதிகாலை காலமானார்.

திருப்பூர் மாநகரத்தில் கொரோனா தடுப்பு பணியில் இருந்த காவலர் திரு.பி.வாசு அவர்கள் இன்று அதிகாலை காலமானார்.அவர்களது நினைவஞ்சலி மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன்(IPS) மற்றும் மாநகர துணை ஆணையர்கள் உயர்திரு.சு.செல்வகுமார்
(தலைமையிடம்) மற்றும் உயர்திரு.க.சுரேஷ்குமார்
(சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.