Police Department News

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: சென்னை காவல் ஆணையர் நேரில் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ராணி மேரி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார். (அடுத்த படம்) வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீலிடப்பட்ட அறைக்கு வெளியே பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப் படை போலீஸார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ராணி மேரி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார். (அடுத்த படம்) வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீலிடப்பட்ட அறைக்கு வெளியே பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப் படை போலீஸார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட […]

Police Department News

வாகனச் சோதனையில் பிடித்த காவலருக்கு அறைவிட்ட இளைஞர் கைது

ஜாபர்கான் பேட்டையில் பட்டப்பகலில் வாகனச் சோதனையில் மடக்கிய போலீஸை பளார் என்று அறைவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை கிண்டி அடுத்த ஜாபர்கான்பேட்டை பாரி நகரில் இன்று காலை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். வேகமாக வந்த அவர்களை குமரன் நகர் போலீஸ் மகேஸ்வரன் பிள்ளை என்பவர் தடுத்தார். அவரை தட்டிவிட்டுச் சென்றவர்களை மகேஷ்வரன் மடக்கிப் பிடித்தார். வண்டியின் சாவியை எடுத்தார், இதைப் பார்த்து ஆத்திரமடைந்த இருசக்கர […]

Police Department News

காவல் நிலையத்தில் அரிவாளுடன் புகுந்த மனநோயாளி பிடிக்க முயன்றபோது உதவி-ஆய்வாளருக்கு வெட்டு

கரூர்: கரூர் மாவட்டம் பால விடுதி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அபிமன்யூ(56). இவர் அருகில் உள்ள சிந்தாமணிபட்டி காவல் நிலையத்திலும் சிறப்பு உதவி-ஆய்வாளராக கூடுதலாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் ஏட்டு விஜய்குமார் பணியில் இருந்தார். அப்போது 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கையில் அரிவாளுடன் காவல் நிலையத்திற்குள் புகுந்தார். அந்த வாலிபரிடம் ஏட்டு, “ஏன் அரிவாளுடன் வந்திருக்கிறாய்?” என கேட்டார். […]

Police Department News

காவல் ஆணையர் மற்றும் காவல்துறையினருக்கும் நன்றி தேர்தல் அதிகாரி

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்றுமுன்தினம் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும், வேட்பாளர்களின் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. ‘சீல்’ வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியின் பொன்விழா கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த அறையின் உள்ளேயும், […]

Police Department News

விபத்தில் பலியான உதவி-ஆய்வாளர்களின் உடல்களுக்கு உயர் அதிகாரிகள் அஞ்சலி

காஞ்சீபுரம்: காஞ்சீபுரம் மாவட்டம் பாலூர் அருகே உள்ள பழைய சீவரம் பகுதியில் லாரி மோதிய விபத்தில் காஞ்சீபுரத்தை சேர்ந்த உதவி-ஆய்வாளர்கள் வெங்கடேசன், புவனேஸ்வரி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து பாலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களது உடல்களை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உதவி-ஆய்வாளர் வெங்கடேசனின் உடல் காஞ்சீபுரம் கோட்ராம்பாளையம் தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் பெண் உதவி-ஆய்வாளர் புவனேஸ்வரியின் உடல் காஞ்சீபுரம் ஓரிக்கையில் […]

Police Department News

ஏ.டி.எம்.கொள்ளையில் பரபரப்பு அடைக்கலம் கொடுத்தவரை பிடிக்க தனிப்படையினர் அஸ்ஸாம் செல்ல முடிவு

கோயம்புத்தூர்: கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் ரோட்டில் உள்ள 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்த மோஷம்கான், அமீன், சுல்பிஹீர், அமீத்குமார், சுபேர், முபாரக், முஸ்தாக், மற்றொரு சுபேர் ஆகிய 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் தலைமறைவாகிவிட்ட கொள்ளை கும்பல் தலைவனான அரியானா மாநிலத்தை சேர்ந்த அஸ்லாம், அவருடைய காதலி கிரண் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். கைதான 8 பேரை காவல்துறையினர் கடந்த 15-ந் தேதி […]

Police Recruitment

ஆர்.கே.நகரில் அமைதியான வாக்குப்பதிவு: போலீஸார், ராணுவத்தினருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று ஆய்வு நடத்தினார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானதாக கருதி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு உதவி ஆய்வாளர், 5 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர். தேர்தல் அமைதியாக நடப்பதற்கு சிறப்பாக பணியாற்றிய […]

Police Department News

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஓலையூர் கிராமம் கலியன்குளம் அருகே காளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்னர் அக்கோவிலின் பூசாரி சுப்பிரமணியன் (45) கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மார்கழி மாத பூஜையையொட்டி ஒலிப்பெருக்கியில் பாடல் போடுவதற்காக மருதுபாண்டியன் என்பவர் நேற்று காலை கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் வெளிப்புற கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பூசாரி சுப்பிரமணியன் மற்றும் கோவில் நிர்வாகி கலியபெருமாள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அவர்கள் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கோவில் கருவறை கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த வெண்கல காளியம்மன் சிலை திருட்டு போயிருந்தது கண்டு பரபரப்பாயினர். சிறிய காளியம்மன் சிலை திருட்டு போகவில்லை. இதற்கிடையே சிலை திருட்டு நடந்த சம்பவத்தை அறிந்ததும் பொதுமக்கள் கோவிலின் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் கென்னடி மற்றும் ஆய்வாளர்கள் நித்யா (ஆண்டிமடம்), வேலுசாமி (ஜெயங்கொண்டம்) ஆகியோர் காளியம்மன் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவிலின் உண்டியல் சற்று தூரத்தில் கிடந்தது தெரியவந்தது. ஆனால் அதில் பணம் ஏதும் இல்லை. மேலும், துப்பு துலக்க காவல் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சற்று தூரம் வரை ஓடி நின்று விட்டது. மோப்ப நாயால் யாரையும் பிடிக்க இயலவில்லை. திருட்டு போன சாமி சிலை 3¼ அடி உயரம் கொண்டது. சிலையின் பொலிவுக்காக அதில் 1 பவுன் தங்கம் சேர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையின் மதிப்பு ரூ.2½ லட்சம். கடந்த ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த பின்னர் தான் இந்த வெண்கல சிலை கோவிலில் வைக்கப்பட்டது என்று கோவில் நிர்வாகிகள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்து திட்டமிட்டே இந்த சிலை திருட்டில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருக்கின்றனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆண்டிமடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

A 25-year-old woman, who was allegedly set ablaze on Thursday evening in full public view in Secunderabad by a man suspected to be her former lover, succumbed to her burns this morning. She died around 7.30am while undergoing treatment at Gandhi Hospital in Secunderabad, Deputy Commissioner of Police (north zone) Ms.B Sumathi said. The man, […]

Police Department News

வெண்கல சிலை திருட்டு மர்ம நபர்களுக்கு காவல்துறையினர் தீவிர வலைவீச்சு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஓலையூர் கிராமம் கலியன்குளம் அருகே காளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்னர் அக்கோவிலின் பூசாரி சுப்பிரமணியன் (45) கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மார்கழி மாத பூஜையையொட்டி ஒலிப்பெருக்கியில் பாடல் போடுவதற்காக மருதுபாண்டியன் என்பவர் நேற்று காலை கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் வெளிப்புற கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பூசாரி சுப்பிரமணியன் மற்றும் கோவில் நிர்வாகி கலியபெருமாள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அதன் […]